மேலும் அறிய

Watch video: பறவையை காப்பாற்ற சென்று உயிரைவிட்ட பரிதாபம்...நடுரோட்டில் நடந்த சம்பவம்...அதிர்ச்சி வீடியோ

இந்த விபத்து மே 30-ஆம் தேதி நிகழ்ந்ததாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பணத்திற்காக ஒவ்வோருவரும் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்திலும், அன்பு ஒன்றுதான் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக உள்ளது. மனிதர்களை தாண்டி விலங்குகள் மீது காட்டப்படும் மனிதநேயம் தான் உலகை தொடர்ந்து இயக்கிவருகிறது. அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற ஒரு சம்பவம் நம் மனதையே உலுக்கியுள்ளது.  

மும்பை பாந்த்ரா-வொர்லி பகுதியில் காரை ஓட்டி கொண்டு சென்றபோது நடுரோட்டில் அடிபட்டு கிடந்த பறவையை காப்பாற்ற சென்ற 43 வயது மதிக்கதக்க தொழிலதிபர், அவரது ஓட்டுநர் மீது கார் மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

நெப்பன்சி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அமர் மணிஷ் ஜரிவாலா, மாலாத் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

இதுகுறித்து விரிவாக பேசிய பாந்த்ரா காவல் நிலைய அலுவலர், "பாந்த்ரா வோர்லி கடல் இணைப்பில் செல்லும் வழியில், ஒரு பறவை அவர்களின் கார் மீது மோதியது, அதைத் தொடர்ந்து காயமடைந்த பறவையைக் காப்பாற்ற ஜரிவாலா கீழே இறங்கினார். 

அப்போது வேகமாக வந்த டாக்ஸி ஜாரிவாலா மற்றும் அவரது டிரைவர் ஷியாம் சுந்தர் காமத் மீது மோதியது. அருகில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள் வந்தவுடன் ஜரிவாலாவை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவரும் உயிரிழந்தார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு

வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதற்காக டாக்சி ஓட்டுநர் ரவீந்திர குமார் ஜெய்ஸ்வர் (30) மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget