மேலும் அறிய

Covid-19 Vaccine 3rd Dose| மூன்றாவது தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் பதிவு செய்யலாம் - மத்திய அரசின் அறிவிப்பு என்ன?

மூன்றாவது தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் பதிவு செய்யலாம் - மத்திய அரசின் அறிவிப்பு என்ன?

முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  கோ-வின் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேசிய சுகாதார இயக்கத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் தெரிவித்துள்ளார். 

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய்த்தன்மை உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நாளை முதல் மூன்றாவது டோஸ் (ஜனவரி 10ம் தேதி) வழங்கப்படுகிறது. இதற்கான, அறிவிப்பை பிரதமர் மோடி 2021 டிசம்பர் 25ம் தேதி அறிவித்தார். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை டிசம்பர் 27, 2021 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது.   

அதன்படி, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவைப் பெற்றபின்னர் 39 வார இடைவெளியில் தகுதி உடையவர்கள்,  மூன்றாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும்,  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் இணை நோய்த்தன்மை குறித்த மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  

ஜனவரி 8, 2022 முதல் கோ-வின் தளத்தில் பயனாளிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஜனவரி 10-ம் தேதி தடுப்பூசி செலுத்துதல் தொடங்கும் போது நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Covid-19 Vaccine 3rd Dose| மூன்றாவது தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் பதிவு செய்யலாம் - மத்திய அரசின் அறிவிப்பு என்ன?

 

முன்னதாக, கொரோனா  தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல என்றும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச்  சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல என்றும்  கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்றும்  மத்திய அரசு தெளிவுபடுத்தியது.  

இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். 80% தடுப்பூசிகள் இவ்வாறு நேரடியாக வருபவர்களுக்கே செலுத்தப்பட்டுள்ளது. நேரடியாக மையங்களுக்கு செல்கையில் பதிவு செய்வதற்குத் தேவையான அனைத்து விவரங்கள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களுக்குத் தேவையான தகவல்களை தடுப்பூசியை செலுத்துவோரே மேற்கொள்வதுடன், குறைந்தபட்ச அடிப்படைத் தகவல்களை மட்டுமே பயனாளிகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.   

Covid-19 Vaccine 3rd Dose| மூன்றாவது தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் பதிவு செய்யலாம் - மத்திய அரசின் அறிவிப்பு என்ன?

 

முன்னதாக, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி 2022 ஜனவரி 3 திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இதுவரை, இந்த வயது பிரிவினரில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

கொரோனா அச்சத்தால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை ; தீவிர சிகிச்சையில் இருவர் !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget