மேலும் அறிய

Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

தேனி மக்களின் நீண்ட நாள் கனவான, திண்டுக்கல் - சபரிமலை இடையேயான ரயில் பாதைக்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகியுள்ளன. இதற்காக மத்திய அரசு செய்த ஒரு விஷயம் 3 மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல்லிலிருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது, தேனி, திண்டுக்கல், கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. தற்போது, அதை மெய்ப்பிக்கும் வகையில், முதற்கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்ன.?

சபரிமலைக்கு ஆண்டுதோறம் சுமார் ஒன்றரை கோடி பக்தரகள் வருகை தருகின்றனர். மாதம் தோறும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என, தேனி, திண்டுக்கல், கேரளா இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கிட்டத்தட் 60 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வராததால், சீசன் காலங்களில் பக்தர்கள் தேனி வழியாக வாகனங்களில் செல்கின்றனர். திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக இருப்பதுடன், இரு மாநில மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதனால், திண்டுக்கல், தேனி மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்கள், நீண்ட நாட்களாக ரயில் பாதைக்காக கோரிக்கை வைத்து வருகின்றனர். கோரிக்கை வைத்ததோடு நிற்காமல், தேனி மாவட்டத்தில், திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழுவும் தொடங்கப்பட்டு, தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

சபரிமலை வரை ரயில் பாதை அமைக்க முடியாவிட்டாலும், திண்டுக்கல் முதல் பம்பை வரையிலோ அல்லது லோயர் கேம்ப் வரையிலோ அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனிடையே, சபரிமலை வரையிலான ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய வனத்துறையின் அனுமதி தேவைப்படுவதால், அதற்கான சாதியக்கூறுகள் குறைவாகவே உள்ளதால், திண்டுக்கல் - பம்பை வரையிலான ரயில் பாதைக்கான ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஆண்டில் அந்த திட்டத்திற்கான அனுமதிக்கு முயற்சிகள் செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சாத்தியக்கூறுகளை ஆராய நிதி ஒதுக்கிய மத்திய அரசு

இந்நிலையில், திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, 3 மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல் - சபரிமலை இடையேயான சுமார் 201 கிலோ மீட்டர் தூர ரயில்பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதோடு, குமுளியிலிருந்து சபரிமலைக்கு 106 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, மத்திய அரசு 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், திண்டுக்கல், தேனி, இடுக்கி(கேரளா) மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

HDFC வங்கி ATM பரிவர்த்தனை விதிகளில் அதிரடி மாற்றம்! ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு? தெரிந்து கொள்ளுங்கள்!
HDFC வங்கி ATM பரிவர்த்தனை விதிகளில் அதிரடி மாற்றம்! ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு? தெரிந்து கொள்ளுங்கள்!
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
Bengaluru power cut: பெங்களூருவில் மின் தடைக்கு முற்றுப்புள்ளி! மாணவர்களுக்காக பெஸ்கமின் அதிரடி முடிவு!
Bengaluru power cut: பெங்களூருவில் மின் தடைக்கு முற்றுப்புள்ளி! மாணவர்களுக்காக பெஸ்கமின் அதிரடி முடிவு!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Embed widget