மேலும் அறிய

Crime: அதீத போதையில் ஆட்டோவில் பயணித்த நபர்.. பணத்தால் வாக்குவாதம்.. கட்டாயப்படுத்தி வல்லுறவு கொண்ட டிரைவர்!

பாதிக்கப்பட்ட நபர் நேற்று காவல்துறையினரை அணுகி, தன்னை வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக அந்த டிரைவர் வல்லுறவு கொண்டதாக புகார் அளித்தார்.

மும்பை அடுத்த காட்கோபரின் புறநகர் பகுதியில் குடிபோதையில் இருந்த ஆண் பயணியுடன் இயற்கைக்கு மாறான வல்லுறவில் ஈடுபட்டதாக 25 வயது ஆட்டோ டிரைவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டையும் டிரைவர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. 

என்ன நடந்தது..? 

கடந்த சனிக்கிழமை இரவு, அதிக குடிபோதையில் இருந்த 31 வயது ஆண் பயணி மும்பையை அடுத்த காட்கோபரில் உள்ள ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது, போதையில் இருந்த அந்த நபர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், அது எந்த இடம் மட்டும் குறிப்பிடவில்லை.

சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு பயணி இறுதியாக ஆட்டோவில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, அந்த டிரைவர் பயணித்த செலவானது ரூபாய் 250 ஆகிவிட்டது. அதை தருமாறு கேட்கவே, பயணி டிரைவரிடம் வெறும் 100 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து இருவருக்கும் நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆத்திரமடைந்த டிரைவர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அந்த நபரை அருகிலிருந்த தோட்டத்திற்கு அழைத்து சென்று அவருடன் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறான வல்லுறவு கொண்டுள்ளார். 

தொடர்ந்து, டிரைவர் அந்த பயணியிடம் அவரிடம் இருந்த ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து தருமாறு தொல்லை செய்துள்ளார். அதற்கு அந்த பயணி மறுக்கவே, அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்து சென்றுள்ளார். 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் நேற்று காவல்துறையினரை அணுகி, தன்னை வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக அந்த டிரைவர் வல்லுறவு கொண்டதாகவும், தன்னிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டை புடுங்கி சென்றதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த போனை மட்டுமாவது திரும்ப பெற்று தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். 

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 377 (இயற்கைக்கு மாறான வல்லுறவு), 394 (கொள்ளை செய்வதில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget