மேலும் அறிய

சத்தீஸ்கரில் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு : வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கும் நேரில் அஞ்சலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த 22 பாதுகாப்பு படை வீரர்களின் உடலுக்கு அமித்ஷா நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் கடந்த சனிக்கிழமை மேற்கொண்டனர்.

அப்போது, மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், பாதுகாப்பு படையைச் சேர்ந்த பல வீரர்களையும் காணவில்லை. அவர்கள் காட்டிற்குள் வழிதவறி விட்டனரா? அல்லது மாவோயிஸ்டுகளிடம் சிக்கியுள்ளனரா? என்று அவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


சத்தீஸ்கரில் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு : வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கும் நேரில் அஞ்சலி

22 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது தேர்தல் பரப்புரையை ரத்து செய்துவிட்டு, உடனடியாக டெல்லி திரும்பினார். பின்னர், உயர் அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தினர். மேலும், 22 வீரர்களின் உயிர்த்தியாகத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதிபட கூறினார்.

இந்த நிலையில், தாக்குதல் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அந்த மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜக்தால்பூர் விமான நிலையத்திற்கு காலை 10.35 மணிக்கு சென்றடைகிறார். பின்னர், துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த வீரர்களின் சடலங்களுக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், காயம் அடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.  அமித்ஷா வருகையை முன்னிட்டு, அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Fact Check:  காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
TNPSC Group 1 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1பி தேர்வு: மே 22 வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வு முறை, பிற விவரங்கள் இதோ!
TNPSC Group 1 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1பி தேர்வு: மே 22 வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வு முறை, பிற விவரங்கள் இதோ!
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Pressmeet  : ”என் பேரனுக்கே VOTE இல்ல! சொதப்பிய தேர்தல் ஆணையம்” கொந்தளித்த ஜெயக்குமார்Dharmapuri News : நீரின்றி அலையும் மான்கள் கண்டுக்கொள்ளுமா?வனத்துறை நாய்களால் ஆபத்துKadambur Raju : ’’1 லட்சம் வாக்குகள்’’சவால் விட்ட அ.மலை கலாய்த்த கடம்பூர் ராஜுPallikaranai Murder  : கணவன் ஆணவ படுகொலையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை; சாதி மறுப்பு திருமணம்..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Fact Check:  காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
TNPSC Group 1 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1பி தேர்வு: மே 22 வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வு முறை, பிற விவரங்கள் இதோ!
TNPSC Group 1 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1பி தேர்வு: மே 22 வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வு முறை, பிற விவரங்கள் இதோ!
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Watch video : கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
Guru Peyarchi 2024 : ’வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?’ ஆலங்குடி செல்லுங்கள் குருபகவான் ஆசி பெறுங்கள்..!
Guru Peyarchi 2024 : ’வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?’ ஆலங்குடி செல்லுங்கள் குருபகவான் ஆசி பெறுங்கள்..!
PM Modi :
"எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Embed widget