மேலும் அறிய

India 75: இந்தியா 75 : நாட்டுக்கு பெருமை சேர்த்த கண்டுபிடிப்புகள் மற்றும் பெருமை சேர்த்தவர்கள்..

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கண்டுபிடிப்புகளையும் மற்றும் நோபல் பரிசு வென்று பெருமை சேர்த்தவர்களையும் தெரிந்து கொள்வோம்

ரவீந்திரநாத் தாகூர்:


India 75: இந்தியா 75 : நாட்டுக்கு பெருமை சேர்த்த கண்டுபிடிப்புகள் மற்றும் பெருமை சேர்த்தவர்கள்..

புகழ்பெற்ற இந்தியக் கவிஞரும், இசைக்கலைஞரும், ஓவியருமான ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு "அவரது ஆழ்ந்த உணர்திறன், புதிய மற்றும் அழகான கவிதைக்காக" 1913 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதயடுத்து, முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியர் என்ற பெருமைக்குரியவரானார். வங்காளத்தின் பார்ட் என்றும் குருதேவ் என்றும் அழைக்கப்படும் தாகூர் இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராவார். அவர் இந்தியா மற்றும் பங்களாதேஷின் தேசிய கீதங்களை இயற்றினார், மேலும் இலங்கையின் தேசிய கீதம் அவரது கவிதைகளிலிருந்து ஈர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தாகூரின் பாடல்கள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் இப்போது வழிபாட்டு பாடலாக உள்ளன.

அன்னை தெரசா:


India 75: இந்தியா 75 : நாட்டுக்கு பெருமை சேர்த்த கண்டுபிடிப்புகள் மற்றும் பெருமை சேர்த்தவர்கள்..

மாசிடோனியா குடியரசில் பிறந்த அன்னை தெரசா தனது 19வது வயதில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, இந்திய குடியுரிமை பெற்றார்.. ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாகவும், "ஏழைகளில் மிகவும் வறியவர்களுக்கு" சேவை செய்யும் ஒரு மிஷனரியாகவும், அவர் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தார். அவரது மனிதாபிமானப் பணி மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை நிறுவ வழிவகுத்தது. ஏழைகளின் மேசியா மற்றும் இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் மேசியா என்ற அவரது நற்பெயர், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உதவியைக் கொண்டுவந்து 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது. அவர் இறந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் ரோமானிய திருச்சபையால் புனிதர் பட்டம் பெற்றார்.

சி.வி.ராமன்:

இந்தியாவில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞரான சி.வி.ராமன்., ராமன் விளைவுகள் மூலம் நோபல் பரிசு பெற்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தது மட்டுமல்லாமல் அறிவியலுக்கு புதிய பாய்ச்சலையும் ஏற்படுத்தித் தந்தார். 1888ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் சி.வி.ராமன் பிறந்தார். 1907ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை ராமன் முடித்தார். தொடர்ந்து நிதித்துறை தேர்வு எழுதி முதலிடம் பெற்ற அவர், கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலகரானார்.


India 75: இந்தியா 75 : நாட்டுக்கு பெருமை சேர்த்த கண்டுபிடிப்புகள் மற்றும் பெருமை சேர்த்தவர்கள்..

நிதி துறையில் பணி செய்த போதும் தனது அறிவியல் ஆர்வத்தால், ராமன் தனது வீட்டிலேயே, அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி, தினமும் பெரும்பாலான நேரத்தை அங்கேயே கழித்தார். பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட சர்.சி.வி.ராமன் ஒளிச்சிதறல் பற்றி பலவற்றை தாண்டி ராமன் விளைவை 1928ம் ஆண்டு கண்டறிந்தார். இதற்காக அவருக்கு 1930ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டி ஆங்கிலேய அரசு சர் பட்டம் வழங்கியது. ஆனால் தன்னுடைய பெயரின் முன் அந்த பட்டத்தை உபயோகம் செய்ய விரும்பவில்லை. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ராமன் தனது விடாமுயற்சியில் 1943ம் ஆண்டு தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்.  தனது 82 வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்த ராமர் 1970 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். இயற்பியல் துறை இருக்கும் வரை வாழ்ந்துக் சி.வி ராமன் இருந்து கொண்டே இருப்பார்.

சந்திரயான் -1


India 75: இந்தியா 75 : நாட்டுக்கு பெருமை சேர்த்த கண்டுபிடிப்புகள் மற்றும் பெருமை சேர்த்தவர்கள்..

சந்திரயான் -1 விண்கலம் செப்டம்பர் 2009 இல் நிலவில் நீர் இருப்பதை முதன் முதலில் நிரூபித்தது. சந்திர நீர் கண்டுபிடிப்புக்கு சந்திரயான் மிஷன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மங்கள்யான்


India 75: இந்தியா 75 : நாட்டுக்கு பெருமை சேர்த்த கண்டுபிடிப்புகள் மற்றும் பெருமை சேர்த்தவர்கள்..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செப்டம்பர் 24, 2014 அன்று செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்த மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு, தகவல்களை மங்கள்யான் வழங்கி வருகிறது, உலகில் குறைந்த செலவில்(450 கோடி) செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என புகழும் பெற்றுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget