மேலும் அறிய

50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்... நகை, புத்தாடைகளை பரிசாகக் கொடுத்த விருந்தினர்!

விருந்தினர்கள் மணமக்களுக்கு புத்தாடைகள், நகைகளை பரிசாக வழங்கிய நிலையில், திருமணத்தை நடத்தி வைத்த சனஸ்தானம் தம்பதியினருக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை பரிசாக வழங்கியது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் 50 மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை, புத்தாடைகள் பரிசு

உதய்பூரில் உள்ள நாராயண் சேவா சனஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் ஒன்று இந்தத் திருமண விழாவை ஏற்பாடு செய்த நிலையில், இந்துமுறைப்படி வேத மந்திரங்கள் முழங்க இந்நிகழ்வு நடைபெற்றது.

 

இந்நிகழ்வு குறித்து திருமணத்துக்கு முன்னதாக தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-தலைவர் கைலாஷ் அகர்வால் பேசுகையில், ”தங்கள் இயலாமையாலும் வறுமையாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை சகோதர சகோதரிகள் இன்று (ஆக.30) திருமணம் செய்துள்ளார்கள்.  இந்தத் திருமணங்கள் முழு பாரம்பரிய முறைகளுடனும் பிரமாண்டமாகவும் நடைபெறவுள்ளது” என்றார்.

முன்னதாக இத்திருமணத்தில் பங்கேற்க வந்த விருந்தினர்கள் மணமக்களுக்கு புத்தாடைகள், நகைகளை பரிசாக வழங்கிய நிலையில், திருமணத்தை நடத்தி வைத்த சனஸ்தானம் தம்பதியினருக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை பரிசாக வழங்கியது.

மேலும் படிக்க: இலங்கை அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சலுகைகள் எதுவும் வழங்க முடியாது - முன்னாள் தலைமை நீதிபதி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தம்பதியினர் தங்கள் வீடுகளுக்கு வெளியேயும், குப்பைத்தொட்டிகளின் அருகேயும் செடிகள் நட ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாராயண சேவா சனஸ்தானத்தின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதே போல் முன்னதாக குஜராத் மாநிலம், வதோதராவில் 50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது இணையத்தில் கவனமீர்த்தது.

மண்டபத்துக்கு சாரட் வண்டிகளில் மாற்றுத்திறனாளி ஜோடிகள் அழைத்துவரப்பட்டு அம்மாநில தொண்டு நிறுவனம் ஒன்றால் நடத்தி வைக்கப்பட்ட இந்தத் திருமணமும் வெகு விமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

அதே போல் 2017ஆம் ஆண்டு குஜராத்தில் 25 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.


மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்

Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
Embed widget