மேலும் அறிய

சூசகமாக கேள்வி கேட்டாலும் அண்ணாமலை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.. எஸ்.வி. சேகர் பேட்டி!

ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை குறித்து கூறவில்லை
 
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நடிகரும்  திரைப்பட இயக்குனருமான பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எஸ்.வி.சேகர் தரிசனம் மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறுகையில்,  ”நேரடியாக அண்ணாமலை குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, தினம்தோறும் எனக்கு தோன்றும் விஷயங்களை, நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவு செய்து வருகிறேன். ஒருவரை புத்திசாலி என்று கூறுவதால், அடுத்தவர் முட்டாள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. விஷயத்தில் உள்ளே சென்று, சூசகமாக கேள்வி கேட்டால்  அதற்கு பதில் இல்லை நான் அது போன்று யோசிக்கவில்லை. நாம் போரிட வேண்டியது எதிராளியுடன் நமக்குள்ளே போரிட்டுக் கொள்வது பலவீனம் ஆக்கிவிடும்.

சூசகமாக கேள்வி கேட்டாலும் அண்ணாமலை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.. எஸ்.வி. சேகர் பேட்டி!
 
ட்விட்டரில் 'பிளாக்' செய்து விடுவேன்
 
நான் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர் குறிப்பாக நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற, தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பது எனது ஆசை . நான் கவுன்சிலர் பதவி வேண்டும் என்றோ, எம்எல்ஏ பதவி வேண்டுமென்றோ இந்த கட்சியில் பயணிக்கவில்லை. அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன ,அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என கூறினார்.
 
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அவசியமானது
 
ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் என்பது வரவேற்கத்தக்கது, இது அவசியமானது ஒன்று. உலகத்தில் சேவைக்கு சிறந்த அமைப்பு என்றால்,  ரெட் கிராஸ் என்று கூறுவீர்கள், ஆனால் அதைவிட பேரிடர் காலங்களிலோ , மிக முக்கிய நேரங்களில் ஆர்எஸ்எஸின் செயல்பாடு அதிகமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு, என தனி அமைப்பு கூட உள்ளது. அவர்கள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பார்கள். ஆர்.எஸ். எஸ் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது . அதனால் அரசியலில் இருப்பவர்கள் அதை பார்த்து பயப்படுகிறார்கள்.
 

சூசகமாக கேள்வி கேட்டாலும் அண்ணாமலை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.. எஸ்.வி. சேகர் பேட்டி!
 கட்சி மூலம் பாதுகாப்பு வேண்டும்
 
பாரதி ஜனதா கட்சியில் நான் செயல்பட்டு வருகிறேன் நான் ஏதாவது கருத்து தெரிவித்து அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டால் கட்சி என் பின்னால் வந்து நிற்காது என்ற சூழல் இருந்தால் நான் எப்படி பேச முடியும். குடும்ப பிரச்சனைக்காக நான் கட்சி வரவேண்டும் என கூறவில்லை ஆனால் கட்சி பாதுகாப்பு இருந்தால்தான் தொண்டன் கட்சிக்காக பேச முடியும்”  என கேள்வி தெரிவித்தார்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
ஓடும் ஜீப்பில் திடீர் தீ… நொடியில் உயிர் தப்பிய பெண் அதிகாரி
ஓடும் ஜீப்பில் திடீர் தீ… நொடியில் உயிர் தப்பிய பெண் அதிகாரி
₹50 லட்சத்தில் ஜி.டி.நாயுடு சிலை... கோவை வ.உ.சி மைதானத்தில் சிலை திறப்பு விழா
₹50 லட்சத்தில் ஜி.டி.நாயுடு சிலை... கோவை வ.உ.சி மைதானத்தில் சிலை திறப்பு விழா
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget