மேலும் அறிய

Sandhosh Narayanan : டுவீட் போட்ட சந்தோஷ் நாராயணன்..! தரமான ரிப்ளை கொடுத்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்..

"வீட்டுக்கு முன் 2 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து 3 மணி நேரம் ஆகிவிட்டது" என சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் புகார் கூறி இருக்கிறார்.

வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கன மழையானது பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது.
 

Sandhosh Narayanan : டுவீட் போட்ட சந்தோஷ் நாராயணன்..! தரமான ரிப்ளை கொடுத்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்..
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக அந்தந்த பகுதியை சேர்ந்த ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து , வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து, நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

 
அதேபோல் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், சமூக வலைதளத்திலும் புகார்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில், தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து அப்பகுதி மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

 
இந்நிலையில் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், என் வீட்டின் எதிரே 2 அடி உயரத்துக்கு, தண்ணீர் தேங்கி உள்ளது. 3 மணி நேரத்துக்கு முன் என் வீட்டிற்கு உள்ளேயும் தண்னீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா? ( ரசிகர்கள் எல்லோரும்) என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு உள்ளார். அவர் பதிவு செய்து தொடர்ந்து அந்த டுவீட் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவ துவங்கியது. உடனடியாக எந்த பகுதியில் இவ்வாறு தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பது குறித்து தகவல் தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி சார்பிலும் ரிப்ளை செய்யப்பட்டிருந்தது.
 

Heavy duty motors are placed in this area. Work is in progress. It will be solved in future..

— Tha Mo Anbarasan (@thamoanbarasan) November 12, 2022 ">
சந்தோஷ் நாராயணன் பதிவு செய்திருந்த வீடியோவில், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் முதல் நிலை  ஸ்ரீ கணேஷ் நகர் முதல் தெரு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதில் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன், "  இதுவரை தாங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியில் நான் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகிய இருவரும் இணைந்து இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளோம், இந்த பிரச்சனைக்கு அருகில் இருக்கும் கால்வாய் மூலம் அதிகம் நீர் வருவது தான். அதன் உயரத்தை அதிகரிக்க கூறி இருக்கிறேன்" என கூறி இருக்கிறார்.  சந்தோஷ் நாராயணன் அமைச்சருக்கு நன்றி கூறி இருக்கிறார்.  

தலைப்பு செய்திகள்

24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget