மேலும் அறிய

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு பின்னும் மேம்பாலம் சீரமைப்பை தொடங்காத நெடுஞ்சாலை துறை உயிர்பலிக்கு பின்பு தொடங்குமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரத்தில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. அதிகளவு வெளியூர் பயணிகள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால், சாலை வசதிகள் மிகவும் முக்கியமானதாக காஞ்சிபுரத்தில் கருதப்படுகிறது.
 
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்வதற்கு முக்கிய சாலையாக இருக்கும், காஞ்சிபுரம் -  வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே பாலாறு அமைந்துள்ளது. இந்த பாலாற்றின் குறுக்கே கடந்த 13 வருடங்களுக்கு முன்பு உயர்மட்ட பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டது.

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
இந்த பாலம் செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் ,பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மிக முக்கிய சாலையாக உள்ளது.  எப்பொழுதும் காஞ்சிபுரம் வந்தவாசி பிரதான சாலை ஆனது பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் , பால தூண்களின் இணைப்பு பகுதிகள் மிகவும் சேதம் அடைந்து வருவதாக வாகன ஓட்டிகள் தொடர் புகார் தெரிவித்து வந்தனர். அதேபோல் பாலம் மிக மோசமாக இருந்து வந்ததால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் புகாரியில் எதிரொலியால்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர் .

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திடீரென பாலம் இணைப்பு பகுதியில், அதிக விரிசல் காணப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் ஆகியோர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். பாலத்தில் இணைப்பு பகுதி மிகவும் சேதம் அடைந்ததை கண்ட, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்து இருந்தார் . இதனை அடுத்து அந்த பகுதியில், தற்காலிகமாக  சரி செய்யப்பட்டது.
 
 

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ஆனால் தற்போது , மீண்டும் அந்த பகுதியில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்பகுதியை கடக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்ட பின்தான் இந்த பகுதி நீக்கும் பணியை நெடுஞ்சாலை துறை துவக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
 
இது குறித்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
 

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

தலைப்பு செய்திகள்

இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget