மேலும் அறிய

பட்டா மாறுதல் ; கிராம நிர்வாக அலுவலர்களின் முறைகேடு , பொதுமக்களை ஏமாற்றும் அதிகாரிகள்

பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிப்பதில், வருவாய் துறை அதிகாரிகளின் புதிய அணுகு முறை பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இ - சேவை மூலம் பட்டா விண்ணப்பம்

வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் , அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இ - சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்கள் பதிவு செய்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் , நேரடி பெயர் மாற்றம் என்றால் கிராம நிர்வாக அலுவலருக்கும் , உட்பிரிவு உருவாக்க வேண்டியிருந்தால் நில அளவையாளருக்கும் அனுப்பப்படும்.

வசூல் வேட்டையில் அதிகாரிகள்

குறிப்பிட்ட அவகாசத்துக்குள் பரிசீலனை முடித்து , பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதில் தகுதியில்லை என்பது உறுதியாகும் விண்ணப்பங்களை மட்டுமே, கிராம நிர்வாக அலுவலர்கள் நிராகரிக்க வேண்டும். ஆனால் தங்களிடம் உள்ள நிராகரிக்கும் அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் தவறாக பயன்படுத்தி , வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தகுதி , இணைப்பு ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் , பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக , பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது ; 

பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலனையில் வரிசை முறையை கடைப்பிடிக்க வேண்டும். இதன்படி வரிசையில் முதலில் இருக்கும் விண்ணப்பத்தின் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழிமுறையால் , தங்களுக்கு விருப்பப்பட்ட விண்ணப்பங்களை முதலில் முடித்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

ஆனால், கிராம நிர்வாக அலுவலர்கள், இதில் பின்னால் இருக்கும் சில விண்ணப்பங்களை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் , வரிசையில் முதலில் இருக்கும் விண்ணப்பங்களை உரிய காரணம் இன்றி நிராகரிக்கின்றனர்.

இதுகுறித்து , கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால், புதிதாக விண்ணப்பம் பதிவு செய்யுங்கள். முதலில் உங்களுடையதை முடித்து கொடுக்கிறேன் என்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் தவறான நோக்கத்துக்கு வரிசை முறை கட்டுப்பாட்டை சிதைக்கின்றனர்.

இதனால் தகுதியுள்ள பொது மக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பட்டா மாறுதல் விஷயத்தில் தவறுகளை தடுக்க, வருவாய் துறை கண்காணிப்பு புதிய மையத்தை துவக்கி உள்ளது. 

இந்த மையம் வந்த பின்னும், கிராம நிர்வாக அலுவலர்களின் அணுகுமுறை மாறவில்லை. தவறிழைக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி கூறியதாவது ; 

வரிசை முறையில் தகுதியான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட்டு இருக்கிறோம். தவறு செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
Embed widget