மேலும் அறிய

அடுத்தது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி; குவியும் பாலியல் புகாரால் பெற்றோர் அதிர்ச்சி!

சென்னையில் பிரபல பள்ளியை தொடர்ந்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக குழந்தைகள் நல உரிமை ஆணையத்தில் முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் கடிதம் அளித்துள்ளனர்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்,  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் சிறையில் அடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.  இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உளவதாக, முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்று பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். 

இதுகுறித்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தமிழ்நாடு  குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

 

அடுத்தது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி; குவியும் பாலியல் புகாரால் பெற்றோர் அதிர்ச்சி!

 

செட்டிநாடு பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. பாலியல் ரீதியாகவும், உடல் அமைப்பையும் வைத்தும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.  இது தொடர்பாக பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படாதது  கண்டனத்திற்குரியது. பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத என பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்று கூட இதுவரை விசாரிக்கப்படவில்லை. மாணவிகளின் உடைகளை மைதானம் போன்ற பொது வெளியில் நடத்துவது விமர்சிப்பது போன்ற பல்வேறு துன்புறுத்தல்களுக்கு தற்போதும் மாணவிகள் உள்ளாகின்றனர். இதுபோன்று புகாருக்கு உள்ளாகக் கூடிய ஆசிரியர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  இதுபோன்று பாதிக்கப்படும் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையாக பள்ளி நிர்வாகமே பொறுப்பாக வேண்டும். பழைய புகார்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று என்றும் மாணவர்களின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி; குவியும் பாலியல் புகாரால் பெற்றோர் அதிர்ச்சி!

பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டதாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஆசியர்கள் மீது தொடர்ந்து புகார் அளித்து கொண்டு வருவது அவசியமாகி வரும் நிலையில் தமிழ்நாடு  குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 RCB vs PBKS: இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்; பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2024 RCB vs PBKS: இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்; பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2024 Points Table: ஆரஞ்சு தொப்பியோடு கோலி படைத்த சாதனைகள்; புள்ளிப்பட்டியலில் பெங்களூருக்கு எந்த இடம்?
IPL 2024 Points Table: ஆரஞ்சு தொப்பியோடு கோலி படைத்த சாதனைகள்; புள்ளிப்பட்டியலில் பெங்களூருக்கு எந்த இடம்?
CM Stalin: ”என்ன ஆணவம்! தமிழர்கள எப்படி வேணாலும் பேசுவீங்களா?” பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஸ்டாலின்!
”என்ன ஆணவம்! தமிழர்கள எப்படி வேணாலும் பேசுவீங்களா?” பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஸ்டாலின்!
ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான் - ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு!
ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான் - ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rohit sharma vs Hardik pandya : ரோகித்தை அவமதிக்கும் ஹர்திக்? கொந்தளித்த ரசிகர்கள்ADMK vs BJP Nilgiris - முட்டிக்கொண்ட அதிமுக- பாஜக! அண்ணாமலை சாலை மறியல்! நீலகிரி தொகுதி பரபரப்புNainar Nagendran Pressmeet - ”நன்றி மறக்க மாட்டேன்! அம்மா மட்டும் இல்லனா..” உணர்ச்சிவசப்பட்ட நயினார்Jothimani about Annamalai - ”சொந்த ஊரிலேயே சிக்கல்! அண்ணாமலையின் நிலைமை” ஜோதிமணி அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 RCB vs PBKS: இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்; பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2024 RCB vs PBKS: இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்; பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2024 Points Table: ஆரஞ்சு தொப்பியோடு கோலி படைத்த சாதனைகள்; புள்ளிப்பட்டியலில் பெங்களூருக்கு எந்த இடம்?
IPL 2024 Points Table: ஆரஞ்சு தொப்பியோடு கோலி படைத்த சாதனைகள்; புள்ளிப்பட்டியலில் பெங்களூருக்கு எந்த இடம்?
CM Stalin: ”என்ன ஆணவம்! தமிழர்கள எப்படி வேணாலும் பேசுவீங்களா?” பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஸ்டாலின்!
”என்ன ஆணவம்! தமிழர்கள எப்படி வேணாலும் பேசுவீங்களா?” பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஸ்டாலின்!
ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான் - ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு!
ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான் - ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு!
IPL 2024 Full Schedule:ஐ.பி.எல் சீசன் 17...வெளியானது முழு அட்டவணை! இறுதிப் போட்டி எங்கே தெரியுமா?
IPL 2024 Full Schedule:ஐ.பி.எல் சீசன் 17...வெளியானது முழு அட்டவணை! இறுதிப் போட்டி எங்கே தெரியுமா?
IPL 2024 RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்.சி.பி முதலில் பவுலிங்! இமாலய இலக்கை குவிக்குமா பஞ்சாப்?
IPL 2024 RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்.சி.பி முதலில் பவுலிங்! இமாலய இலக்கை குவிக்குமா பஞ்சாப்?
Mobile Charge: மொபைல் சார்ஜ்ஜின் போது தீ விபத்து! பரிதாபமாக பறிபோன 4 குழந்தைகள் உயிர்!
மொபைல் சார்ஜ்ஜின் போது தீ விபத்து! பரிதாபமாக பறிபோன 4 குழந்தைகள் உயிர்!
IPL 2024 Playoffs: நடப்பு ஐ.பி.எல்.லின் பிளே ஆஃப், இறுதிப்போட்டி எங்கே? வெளியான முக்கிய தகவல்!
IPL 2024 Playoffs: நடப்பு ஐ.பி.எல்.லின் பிளே ஆஃப், இறுதிப்போட்டி எங்கே? வெளியான முக்கிய தகவல்!
Embed widget