மேலும் அறிய

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?

ராணுவ பயிற்சி முகாமில் வெடிக்காத குண்டுகள், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வீரர்கள் பயிற்சி முகாம்
 
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு, ராணுவம் ரயில்வேதுறை, தமிழக காவல்துறை ஆகிய துறை உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவப்பொழுது ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சி, சிறிய வகை ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தும் பயிற்சி, போர்க்காலத்தில் பயன்படுத்தப்படும் புகை குண்டுகள் ஆகியவற்றை கொண்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, அனுமந்தபுரம் காட்டுப்பகுதி மற்றும் ராணுவ பயிற்சி நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பொதுமக்கள் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது என உத்தரவு போடப்பட்டு பாதுகாப்புடன் இந்த பயிற்சி நடைபெறும்.
 

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?
மலையில் கிடந்த மூன்று குண்டு
 
அதேபோல பயிற்சி முடிந்த பின்பு, வீணாகும் துப்பாக்கி குண்டுகளின் கழிவு பொருட்கள், அதேபோல் வெடிக்காத குண்டுகள் ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபடும் வீரர்களே அப்புறப்படுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் , இன்று அப்பகுதியை சேர்ந்த சிலர் வெடிக்காத மூன்று ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை பார்த்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வண்டலூர் துணை ஆணையர் சிங்காரவேலன் தலைமையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?
செயலிழக்க செய்யப்படும்
 
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களும் வரவேற்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. துறை அதிகாரிகள் வெடிகுண்டுகளை மீட்டு, குழி தோண்டி சுற்றி மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைத்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டுகளை  செயலிழக்க செய்ய  உரிய முறையில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் சம்பந்தப்பட்ட (வெடிபொருள் தடவியல்) துறை நிபுணர்கள் மூலமாக பாதுகாப்பாக  வெடிகுண்டுகள்    செயலிழக்கம் செய்யப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?
 
 கடந்த 2018 ஆம் ஆண்டு..
 
 
அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டில் இருந்து, வெடித்து சிதறிய வெடிகுண்டுகளின் உதிரி பாகத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட விவசாயி வெடிக்காத குண்டுகளை சேகரித்து தனது வீட்டில் வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சுமார் அவர் வீட்டிலிருந்து 149 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த குண்டுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படி செயலிழக்கம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே பகுதியில் வீரர்கள் வெடிக்காத குண்டுகளை , விட்டு விட்டு சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்
" 1098 உதவியால் தப்பிய சிறுமி " சிறுமியை கொடுமைப்படுத்திய பெண்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget