மேலும் அறிய

சளி, இருமல் தொல்லையா? கற்பூரவல்லி தேநீர் இந்த சீசனுக்கு சிறந்த Relief

கற்பூரவல்லி இஞ்சி டீயை தினமும் குளித்து வந்தால் சளி, இருமல் நீங்குவதோடு, சுவாசப்பாதை அடைப்பை சீராக்கும் தன்மைக்கொண்டுள்ளது. குழந்தைகளுக்குக் கற்பூரவல்லி டீயுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

கற்பூரவல்லி இலைகள், குளிர்ச்சியால் உண்டாகும் சளிமையப்போக்குவதற்கு உதவுவதால் குளிர்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த  நிவாரணியாக உள்ளது.

நம்முடைய முன்னோர்கள் இயற்கையுடனே வாழ்ந்து வந்ததால் தான் எந்த பருவநிலைக்கு ஏற்றவாறும் தங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டனர். ஆனால் இன்றைய தலைமுறையான நாம் அவ்வாறு இல்லை. இதன் காரணமாகத்தான் லேசான மழைப்பெய்தாலே சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறோம். உடனே மருத்துவரைத்தேடி அலையும் காலத்தில் உள்ளோம். ஆனால் நம் முன்னோர்கள் அதற்கு எதிர்மறையானவர்கள் உடல் வலியோ? ஜலதோஷமா? என உடலில் எந்தப்பிரச்சனை ஏற்பட்டாலும் காடுகளில் உள்ள செடிகளைத் தேடி செல்வார்கள். அதிலும் குளிர்காலம் என்றால் சளியே பிடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள பல மூலிகை செடிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதில் ஒன்றான கற்பூரவல்லியின் சிறப்பைப்பற்றி தான் இன்றைக்கு நாம் பார்க்கவுள்ளோம்.

சளி, இருமல் தொல்லையா? கற்பூரவல்லி தேநீர் இந்த சீசனுக்கு சிறந்த Relief

பொதுவாக கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டாது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொரு வீட்டிலும் இச்செடியை வளர்த்து வந்தார்கள். ஆனால் இன்றை நவீன சூழலில் நகரங்களில் இந்த மூலிகைச் செடிகளை வளர்க்க நேரமில்லை. சொல்லப்போனால் இடமும் இல்லை என்று தான் கூறவேண்டும். இதுபோன்ற நேரங்களில் கடைகளில் விற்பனையாகும் கற்பூரவல்லி இலைகளை வாங்கியாவது டீ போட்டு பருகுங்கள்.  இந்நேரத்தில் உங்களுக்கு கற்பூரவல்லி இஞ்சி டீ எப்படி போடுவது? என்று தற்போது பார்க்கலாம்.

கற்பூரவல்லி இஞ்சி டீ போடுவதற்குத் தேவையானப் பொருள்கள்:

கற்பூரவல்லி - 5 இலைகள்
இஞ்சி - 1/2 துண்டு
டீத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 சொட்டு
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 ஸ்பூன்

  • சளி, இருமல் தொல்லையா? கற்பூரவல்லி தேநீர் இந்த சீசனுக்கு சிறந்த Relief

செய்முறை:

முதலில் கற்பூரவல்லி மற்றும் இஞ்சியைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி கொதி நிலைக்கு வரும் போது, அதனுள் டீத்தூள், கற்பூரவல்லி மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் கற்பூரவல்லி மற்றும் இஞ்சி சேர்த்த தண்ணீர் அரைப் பாதியாக குறைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியில் அதனுள் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.

இதுப்போன்று கற்பூரவல்லி இஞ்சி டீயை தினமும் குளித்து வந்தால் சளி, இருமல் நீங்குவதோடு, சுவாசப்பாதை அடைப்பை சீராக்கும் தன்மைக்கொண்டுள்ளது.

தற்போது நம்மை பயங்கர குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், இதுபோன்று மூலிகை டீயை கொஞ்சம் டிரை செய்யுங்கள். நிச்சயம் சளி பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை இதனை குழந்தைகளுக்குக் கொடுக்க விரும்பினால் கற்பூரவல்லி டீயுடன் தேன் கலந்து குடிக்கலாம். மேலும் இந்த கற்பூரவல்லி இலைகள் உடல் சூட்டை தணிக்கவும், சீதளத்தால் உண்டாகும் சளிமையப்போக்குகிறது. மேலும் வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget