மேலும் அறிய

சளி, இருமல் தொல்லையா? கற்பூரவல்லி தேநீர் இந்த சீசனுக்கு சிறந்த Relief

கற்பூரவல்லி இஞ்சி டீயை தினமும் குளித்து வந்தால் சளி, இருமல் நீங்குவதோடு, சுவாசப்பாதை அடைப்பை சீராக்கும் தன்மைக்கொண்டுள்ளது. குழந்தைகளுக்குக் கற்பூரவல்லி டீயுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

கற்பூரவல்லி இலைகள், குளிர்ச்சியால் உண்டாகும் சளிமையப்போக்குவதற்கு உதவுவதால் குளிர்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த  நிவாரணியாக உள்ளது.

நம்முடைய முன்னோர்கள் இயற்கையுடனே வாழ்ந்து வந்ததால் தான் எந்த பருவநிலைக்கு ஏற்றவாறும் தங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டனர். ஆனால் இன்றைய தலைமுறையான நாம் அவ்வாறு இல்லை. இதன் காரணமாகத்தான் லேசான மழைப்பெய்தாலே சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறோம். உடனே மருத்துவரைத்தேடி அலையும் காலத்தில் உள்ளோம். ஆனால் நம் முன்னோர்கள் அதற்கு எதிர்மறையானவர்கள் உடல் வலியோ? ஜலதோஷமா? என உடலில் எந்தப்பிரச்சனை ஏற்பட்டாலும் காடுகளில் உள்ள செடிகளைத் தேடி செல்வார்கள். அதிலும் குளிர்காலம் என்றால் சளியே பிடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள பல மூலிகை செடிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதில் ஒன்றான கற்பூரவல்லியின் சிறப்பைப்பற்றி தான் இன்றைக்கு நாம் பார்க்கவுள்ளோம்.

சளி, இருமல் தொல்லையா? கற்பூரவல்லி தேநீர் இந்த சீசனுக்கு சிறந்த Relief

பொதுவாக கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டாது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொரு வீட்டிலும் இச்செடியை வளர்த்து வந்தார்கள். ஆனால் இன்றை நவீன சூழலில் நகரங்களில் இந்த மூலிகைச் செடிகளை வளர்க்க நேரமில்லை. சொல்லப்போனால் இடமும் இல்லை என்று தான் கூறவேண்டும். இதுபோன்ற நேரங்களில் கடைகளில் விற்பனையாகும் கற்பூரவல்லி இலைகளை வாங்கியாவது டீ போட்டு பருகுங்கள்.  இந்நேரத்தில் உங்களுக்கு கற்பூரவல்லி இஞ்சி டீ எப்படி போடுவது? என்று தற்போது பார்க்கலாம்.

கற்பூரவல்லி இஞ்சி டீ போடுவதற்குத் தேவையானப் பொருள்கள்:

கற்பூரவல்லி - 5 இலைகள்
இஞ்சி - 1/2 துண்டு
டீத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 சொட்டு
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 ஸ்பூன்

  • சளி, இருமல் தொல்லையா? கற்பூரவல்லி தேநீர் இந்த சீசனுக்கு சிறந்த Relief

செய்முறை:

முதலில் கற்பூரவல்லி மற்றும் இஞ்சியைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி கொதி நிலைக்கு வரும் போது, அதனுள் டீத்தூள், கற்பூரவல்லி மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் கற்பூரவல்லி மற்றும் இஞ்சி சேர்த்த தண்ணீர் அரைப் பாதியாக குறைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியில் அதனுள் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.

இதுப்போன்று கற்பூரவல்லி இஞ்சி டீயை தினமும் குளித்து வந்தால் சளி, இருமல் நீங்குவதோடு, சுவாசப்பாதை அடைப்பை சீராக்கும் தன்மைக்கொண்டுள்ளது.

தற்போது நம்மை பயங்கர குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், இதுபோன்று மூலிகை டீயை கொஞ்சம் டிரை செய்யுங்கள். நிச்சயம் சளி பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை இதனை குழந்தைகளுக்குக் கொடுக்க விரும்பினால் கற்பூரவல்லி டீயுடன் தேன் கலந்து குடிக்கலாம். மேலும் இந்த கற்பூரவல்லி இலைகள் உடல் சூட்டை தணிக்கவும், சீதளத்தால் உண்டாகும் சளிமையப்போக்குகிறது. மேலும் வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget