மேலும் அறிய

Reshma Muralidharan : இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க.. காஸ்ட்லி மேக்கப்புக்கு நோ சொல்லுங்க.. ரேஷ்மா சொன்ன டிப்ஸ்

பருக்கள் இருக்கும் நபர்கள் காலை எழுந்ததும் இரண்டு நிமிடம் ஐஸ் கட்டியால் மசாஜ் செய்து பாருங்கள் , விரைவில் மாற்றத்தை உணர்வீர்கள்.

இப்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களை தாங்களே பராமரித்துக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கென சந்தையில் ஏராளமான பொருட்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றுள் எதனை பயன்படுத்துவது  என்பதும் , அதன் விலை அதிகமாக இருக்கிறது என்பதான் பலரின் கவலை. இப்படியானவர்களுக்கு நடிகை ரேஷ்மா சில டிப்ஸ் கொடுத்திருக்கிறார் அதனை கீழே தொகுத்துள்ளோம்.

1.ஐஸ் கட்டி ஃபேஸியல் :

ஐஸ் கட்டி ஃபேஸியல் என்பது காலை எழுந்தவுடன் முதல் வேலையாக செய்யலாம் . உங்கள் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு க்யூப் ஐஸை எடுத்து மெல்ல முகத்தில் மசாஜ் செய்து  வாருங்கள் . இது காலையில் எழுந்தவுடன் கண்களை சுற்றியிருக்கும் வீக்கத்தை உடனடியாக சரி செய்யும் . அதேபோல முக வீக்கத்தையும் குறைக்கும். நீங்கள் காலை க்ரீம் ஏதாவது  போடுவதற்கு முன்னதாக இதனை செய்தீர்கள் என்றால் ,அந்த கிரீமின் பலன் முழுமையாக கிடைக்க இது உதவும். பருக்கள் இருக்கும் நபர்கள் காலை எழுந்ததும் இரண்டு நிமிடம் ஐஸ் கட்டியால் மசாஜ் செய்து பாருங்கள் , விரைவில் மாற்றத்தை உணர்வீர்கள்.


Reshma Muralidharan : இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க.. காஸ்ட்லி மேக்கப்புக்கு நோ சொல்லுங்க.. ரேஷ்மா சொன்ன டிப்ஸ்

 

2.exfoliate :
exfoliate  என்பது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கும் முறையாகும். இதனை வீட்டிலேயே செய்வதற்கு தேங்காய் எண்ணையில் , காஃபி பவுடரை கலந்து மென்மையாக ஸ்கிரப் செய்ய வேண்டும்.

3.S.P.F :

எஸ்.பி,எஃப் நிறைந்த சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது முக்கியம். கோடைக்காலத்தில் வெயிலில் இருந்து வரும் யூ.வி கதிரில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு இவ்வகை கிரீம்கள் மிகுந்த பலனுள்ளதாக இருக்கும்.வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கட்டாயம் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவது முக்கியம்.

4.மேக்கப் நீக்குதல் :

இப்போதைய காலக்கட்டத்தில் இளம்பெண்கள் அனைவரும் மேக்கப் போட்டுக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இரவு தூங்கிவதற்கு முன்பு கட்டாயம் மேக்கப்பை நீக்குவது அவசியம் . மேக்கப்பை நீக்காமல் இருந்தால் அது உங்கள் சரும சுவாசத்தை முடக்கிவிடும். அது பருக்கள் போன்ற ஸ்கின் அலர்ஜியை உண்டாக்கலாம். சந்தையில் கிடைக்கும் தரமான மேக்கப் ரிமூவரை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையென்றால் சுத்தமான தேங்காய் எண்ணையை பயன்படுத்தியும் உங்களது மேக்கப்பை நீக்கலாம்.


Reshma Muralidharan : இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க.. காஸ்ட்லி மேக்கப்புக்கு நோ சொல்லுங்க.. ரேஷ்மா சொன்ன டிப்ஸ்

5.தேங்காய் எண்ணெய்:

முகம் மட்டும் பராமரித்தால் போதுமா ? கூந்தலையும் பராமரிப்பது அவசியம். சந்தையில் விற்பனையாகும் கெமிக்கல் கலக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஷாம்பூக்களை வாங்கி பராமரிப்பதைவிட , வீட்டில் கிடைக்கும் இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதே போதுமானது. அன்றாடம் வேலைக்கு செல்லும் பொழுது சிலர் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு அலுவலகத்தி்ற்கு செல்ல மாட்டார்கள். அப்படியானவர்கள் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் வைத்துக்கொள்வது அவசியம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.