மேலும் அறிய

இந்திய ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு; செப்டம்பர் 6 கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

  கம்ப்யூட்டரில் அடிப்படையான விஷயங்களையும், எம்.எஸ் எக்சலையும் (MX-Excel) பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்திய ரயில்வே துறையின் உணவுப்பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ்  இரயில்வே துறை இயங்கிவருகிறது. இத்துறையின் கீழ் இயங்கிவரும் ரயில்களில் ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேல் மக்கள் பயணம் செய்துவருகின்றனர். ரயில்வே பொதுமக்களின் பொதுப்போக்குவரத்தை மிகவும் எளிதாக்கி வருகிறது. இப்படி மக்களிடம் மிகவும் பிரபலமான இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதற்கேற்றால் போல்தான்  இந்திய ரயில்வே துறையின் கீழ் பல பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்நிலையில் தற்போது ரயில்வே துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன தகுதிகளை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்கவேண்டும் என தெரிந்துகொள்வோம்.

இந்திய ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு; செப்டம்பர் 6 கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

 கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு :

ரயில்வே துறையின் உணவுப்பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்,  கேட்டரிங், சுற்றுலாத்துறை மேம்பாடு போன்ற துறைகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படையான விஷயங்களான எம்.எஸ்.எக்சல் (MX-Excel) பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். எனவே மேற்கண்ட தகுதியோடு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் பணிக்கு  விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ரயில்வே துறையில் கேட்டரிங் பிரிவில் விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரியாக பணிபுரிய விரும்புவோர் முதலில், அதற்கான விண்ணப்பத்தை http://www/irctc.com  அல்லது http://www.irctc.com/assets/image/VN%2016%202021% என்ற அறிவிப்பில் உள்ள மாதிரி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை வைத்து வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்திய ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு; செப்டம்பர் 6 கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

இதனையடுத்து ரயில்வே துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும், இதனையடுத்து தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget