மேலும் அறிய

இந்திய ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு; செப்டம்பர் 6 கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

  கம்ப்யூட்டரில் அடிப்படையான விஷயங்களையும், எம்.எஸ் எக்சலையும் (MX-Excel) பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்திய ரயில்வே துறையின் உணவுப்பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ்  இரயில்வே துறை இயங்கிவருகிறது. இத்துறையின் கீழ் இயங்கிவரும் ரயில்களில் ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேல் மக்கள் பயணம் செய்துவருகின்றனர். ரயில்வே பொதுமக்களின் பொதுப்போக்குவரத்தை மிகவும் எளிதாக்கி வருகிறது. இப்படி மக்களிடம் மிகவும் பிரபலமான இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதற்கேற்றால் போல்தான்  இந்திய ரயில்வே துறையின் கீழ் பல பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். இந்நிலையில் தற்போது ரயில்வே துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன தகுதிகளை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்கவேண்டும் என தெரிந்துகொள்வோம்.

இந்திய ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு; செப்டம்பர் 6 கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

 கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு :

ரயில்வே துறையின் உணவுப்பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்,  கேட்டரிங், சுற்றுலாத்துறை மேம்பாடு போன்ற துறைகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படையான விஷயங்களான எம்.எஸ்.எக்சல் (MX-Excel) பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். எனவே மேற்கண்ட தகுதியோடு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் பணிக்கு  விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ரயில்வே துறையில் கேட்டரிங் பிரிவில் விஜிலென்ஸ் மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரியாக பணிபுரிய விரும்புவோர் முதலில், அதற்கான விண்ணப்பத்தை http://www/irctc.com  அல்லது http://www.irctc.com/assets/image/VN%2016%202021% என்ற அறிவிப்பில் உள்ள மாதிரி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை வைத்து வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்திய ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு; செப்டம்பர் 6 கடைசி தேதி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

இதனையடுத்து ரயில்வே துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும், இதனையடுத்து தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget