மேலும் அறிய

திண்டுக்கல் : கொரோனா மரணங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்.. அறிவுறுத்தும் சுகாதாரத்துறையினர்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைப்  பொறுத்தவரையில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை  திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மே மாதத்தில் உச்சம் தொட்டாலும் ஜூன் தொடக்கம் முதல் குறைய தொடங்கியுள்ளது. ஆனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் மட்டுமே உள்ளது. 

திண்டுக்கல் : கொரோனா மரணங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்.. அறிவுறுத்தும் சுகாதாரத்துறையினர்..!

கொரோனா பரவல் தொடக்கமான கடந்த வருடம் மார்ச் முதல் இந்தாண்டு மார்ச் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 பேரராக குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் வரை மொத்தமாக 525 பேர் உயிரிழந்தாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கின்றது. இதில் மே மாதத்தில் மட்டும் 186 பேரும், கடந்த 15 நாட்களில் மட்டும் 148 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வருட உயிரிழப்பு எண்ணிக்கையானது மே மாதம் 15ம் தேதி முதல் தற்போது வரை ஒரு மாதத்தில் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியப்போக்கு, அச்சம் மற்றும் விழிப்புணர்வின்மையும் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் அறிகுறிகள் இருப்பவர்கள் மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கி உட்கொள்கின்றனர். சிலர் அச்சத்தால் செல்வதில்லை, அதையும் மீறி செல்லும் பலர் ஆர்.டி.பி.சி.ஆர்., டெஸ்ட் எடுக்கின்றனர். அதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தாலும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.

திண்டுக்கல் : கொரோனா மரணங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்.. அறிவுறுத்தும் சுகாதாரத்துறையினர்..!

இதனால், தொற்றுமுற்றி மூச்சுத்திணறல் ஏற்படும் சூழலில் மருத்துவமனையை நாடுகின்றனர். இதனால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல் விதிமுறையை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவிலிருந்து தப்ப முடியும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் இன்று 3927 பேரும், இதுவரை மொத்தம் 157185 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.  பழனி சுகாதார மாவட்டத்தில் இன்று 1013 பேரும், இதுவரையில் மொத்தம் 119967 பேரும்  தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தமாக இன்று மட்டும் 4940 பேரும் இதுவரை மொத்தம் 277152 பேரும் தடுப்பூசிகள் போட்டுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் தொற்றால் 92 நபர்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். நோய் தொற்றிலிருந்து 243  பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalaivar 171 Title: லோகேஷ் படத்தில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
Thalaivar 171 Title: லோகேஷ் படத்தில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
Actor Govinda: அரசியலில் 2ஆவது இன்னிங்ஸ்.. ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!
ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணிCV Shanmugam: என்னாது! தேமுதிக வேட்பாளருக்கு பம்பரம் சின்னமா? உளறிய CV சண்முகம் | Cuddalore | DMDKNirmala Sitharaman : ”காசு இல்லப்பா..! அதான் தேர்தல்ல நிக்கல” நிர்மலா சீதாராமன் பகீர் | BJP | Modi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalaivar 171 Title: லோகேஷ் படத்தில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
Thalaivar 171 Title: லோகேஷ் படத்தில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
Actor Govinda: அரசியலில் 2ஆவது இன்னிங்ஸ்.. ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!
ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
Embed widget