மேலும் அறிய

திருவாரூர் : மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று : 261-ஆக குறைந்தது எண்ணிக்கை..!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புவரை நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துவந்த நிலையில், தற்போது தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 261 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவிவந்த நிலையில், தமிழகம் முழுவதும் மே மாதம் முதல் முழு ஊரடங்கை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துவந்த நிலையில், தற்போது தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 261 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2497 நபர்கள்  கொரோனா தொற்று ஏற்பட்டு அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 32 ஆயிரத்து 800 நபர்கள் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 32038 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 579 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
மேலும் மாவட்டம் முழுவதும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூன்று நபர்கள் இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை 265 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள 1059 படுக்கைகளில் 420 படுக்கைகளில் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேபோன்று தனியார் மருத்துவமனைகளில் உள்ள 268 படுக்கைகளில் 130 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவிட் கேர் மையத்தில் உள்ள 1105 படுக்கைகளில் 484 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதே போன்று அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் 387 நபர்களும் அவசர சிகிச்சை பிரிவு ஆக்சிஜன் படுக்கையில் 119 நபர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் : மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று : 261-ஆக குறைந்தது எண்ணிக்கை..!
இதேபோன்று தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் 48 நபர்களும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஆக்சிஜன் படுக்கையில் 34 நபர்களும், சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவிட் கேர் மையத்தில் உள்ள ஆக்சிஜன் படுக்கையில் 6 நபர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த ஊரடங்கை பொதுமக்கள் யாரும் அலட்சியமாக பயன்படுத்தாமல் அனைவரும் வீட்டிலிருந்து தொற்று இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget