மேலும் அறிய

திருவாரூர் : மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று : 261-ஆக குறைந்தது எண்ணிக்கை..!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புவரை நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துவந்த நிலையில், தற்போது தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 261 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவிவந்த நிலையில், தமிழகம் முழுவதும் மே மாதம் முதல் முழு ஊரடங்கை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துவந்த நிலையில், தற்போது தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 261 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2497 நபர்கள்  கொரோனா தொற்று ஏற்பட்டு அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 32 ஆயிரத்து 800 நபர்கள் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 32038 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 579 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
மேலும் மாவட்டம் முழுவதும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூன்று நபர்கள் இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை 265 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள 1059 படுக்கைகளில் 420 படுக்கைகளில் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேபோன்று தனியார் மருத்துவமனைகளில் உள்ள 268 படுக்கைகளில் 130 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவிட் கேர் மையத்தில் உள்ள 1105 படுக்கைகளில் 484 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதே போன்று அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் 387 நபர்களும் அவசர சிகிச்சை பிரிவு ஆக்சிஜன் படுக்கையில் 119 நபர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் : மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று : 261-ஆக குறைந்தது எண்ணிக்கை..!
இதேபோன்று தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் 48 நபர்களும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஆக்சிஜன் படுக்கையில் 34 நபர்களும், சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோவிட் கேர் மையத்தில் உள்ள ஆக்சிஜன் படுக்கையில் 6 நபர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த ஊரடங்கை பொதுமக்கள் யாரும் அலட்சியமாக பயன்படுத்தாமல் அனைவரும் வீட்டிலிருந்து தொற்று இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 11-ம் தேதி(11.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 11-ம் தேதி(11.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
Embed widget