மேலும் அறிய

கரூர், நாமக்கல்லில் கொரொனா நிலவரம் என்ன?

கரூரில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று சிறப்பு முகாமில் தடுப்பூசி போடவில்லை. எனினும், கரூர் நகர மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 250  நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்களின் எண்ணிக்கை 26,815 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்கள் 83 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் 1,275 நபர்கள் உள்ளனர். கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழப்பு இல்லை.


கரூர், நாமக்கல்லில் கொரொனா நிலவரம் என்ன?


கரூர் மாவட்டத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.

 


கரூர், நாமக்கல்லில் கொரொனா நிலவரம் என்ன?

நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 695 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 59,705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 394 பேர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 56,009 நபர்கள். 

 


கரூர், நாமக்கல்லில் கொரொனா நிலவரம் என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 524 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 3,172 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

 

தமிழகத்தில் இன்று 30,580 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 24,283 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 40 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 2,00,954 நபர்கள் உள்ளனர்.

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்று பாதித்தவர்கள் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருவதால் மாவட்ட மக்கள் தமிழ்நாடு அரசு தொற்று விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: பழனியில் இன்று தொடங்குகிறது முருகன் முத்தமிழ் மாநாடு - தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
Breaking News LIVE: பழனியில் இன்று தொடங்குகிறது முருகன் முத்தமிழ் மாநாடு - தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சீர்காழி காவல்துறையினருக்கு உதவிய அமெரிக்கா - கொள்ளையர்களை பிடிக்க வாட்சப் நிறுவனம் உதவிக்கரம்
சீர்காழியில் வீடுகளில் கொள்ளை.. சம்பவங்களை அரங்கேற்றிய மாமன் மச்சான் கைது...!
Today Rasipalan 24 Aug 2024: மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிகளுக்கும் கட்டம் சொல்வது இதுதான்!
Today Rasipalan 24 Aug 2024: மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிகளுக்கும் கட்டம் சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs Congress | ராகுல் அலை வீசுது..!மோடி - அமித்ஷா.. ஒத்து!ஹரியானாவில் சறுக்கும் பாஜக!Suresh Gopi vs Amit Shah | சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு! பறிபோகும் அமைச்சர் பதவி?அதிருப்தியில் அமித்ஷாMamata Letter to Modi : ”15 நாள் தான் Time!”மோடிக்கு மம்தா பரபரப்பு கடிதம் பாலியல் வன்கொடுமை சம்பவம்Murugan Muthamzh Manadu : உலக முத்தமிழ் முருகன் மாநாடு..திமுக அரசு நடத்துவது ஏன்? பணிகள் தீவிரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Exclusive: 4 போன் கால்.. விசாரணையை சீர்குலைக்க முயற்சித்த கல்லூரி முதல்வர்.. கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: பழனியில் இன்று தொடங்குகிறது முருகன் முத்தமிழ் மாநாடு - தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
Breaking News LIVE: பழனியில் இன்று தொடங்குகிறது முருகன் முத்தமிழ் மாநாடு - தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சீர்காழி காவல்துறையினருக்கு உதவிய அமெரிக்கா - கொள்ளையர்களை பிடிக்க வாட்சப் நிறுவனம் உதவிக்கரம்
சீர்காழியில் வீடுகளில் கொள்ளை.. சம்பவங்களை அரங்கேற்றிய மாமன் மச்சான் கைது...!
Today Rasipalan 24 Aug 2024: மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிகளுக்கும் கட்டம் சொல்வது இதுதான்!
Today Rasipalan 24 Aug 2024: மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிகளுக்கும் கட்டம் சொல்வது இதுதான்!
Today Panchangam: இன்று சனிக்கிழமை! பஞ்சாங்கம் சொல்லும் சுபகாரியத்திற்கான நல்ல நேரம் என்ன?
Today Panchangam: இன்று சனிக்கிழமை! பஞ்சாங்கம் சொல்லும் சுபகாரியத்திற்கான நல்ல நேரம் என்ன?
தங்கநகை, பணம், ஆதார் கார்டை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம்... திண்டிவனத்தில் பரபரப்பு
தங்கநகை, பணம், ஆதார் கார்டை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம்... திண்டிவனத்தில் பரபரப்பு
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Embed widget