மேலும் அறிய

Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!

நடிகர் விஜய் , தனுஷ் மற்றும் த்ரிஷா உள்ளிட்டவர்களை போதைப்பொருள் பரிசோதனை செய்யுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் வீரலட்சுமி

சுசித்ரா

கடந்த 2016 ஆம் அண்டு சுச்சி லீக்ஸ் என்கிற தலைப்பில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்திய சுசித்ரா தற்போது மீண்டும் தமிழ் சினிமாத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த சில வாரங்களால பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் அவர் கோலிவுட் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை ஆதாரமற்ற பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பிரபல நடிகர்களான விஜய் , தனுஷ் , த்ரிஷா  மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். சுசித்ரா பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழர் முன்னேற்றப் படை கட்சித் தலைவர் வீரலட்சுமி தலையிட்டு தமிழக அரசிடம் புகாரளித்துள்ளார்

விஜய் , தனுஷ்  மற்றும் த்ரிஷாவை பரிசோதனை செய்ய வேண்டும் 

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறையில் புகாரளித்துள்ள வீரலட்சுமி, சுசித்ரா தனது வீடியோவில் குறிப்பிட்ட நடிகர்களை பரிசோதனை செய்து போதைப் பொருல் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவர் சமர்பித்துள்ள கோரிக்கை மனுவில் “பிரபல நடிகர்களான நடிகர் விஜய், தனுஷ் , ஆண்டிரியா , விஜய் யேசுதாஸ் மற்றும் சுசித்ராவின் முன்னாள் கணவரான் கார்த்திக் ஆகியோர் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகை நடிகைகளுக்கு கொடிய போதைப் பொருளான கொக்கைன் பயன்படுத்தியதாக சுசித்ரா கூறியுள்ளார்.  ஆதாரம் இருப்பதால் தான் சுசித்ரா இந்த நடிகர் நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார். இளைஞர்கள் கஞ்சா அடித்தால் புகார் கொடுத்த உடனே காவல்துறையினர் வந்து அவர்களை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் போதைப் பொருட்களைப் பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கும் சினிமா பிரபலங்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பாடகி சுசித்ராவை விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

இன்று பல்வேறு போதைப் பொருட்களால் இளைஞர்களின் படிப்பும் வாழ்க்கையும் சீரழிந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் இப்படி போதைப் பொருட்களை பயன்படுத்தி அவர்களை காவல் துறை தண்டிக்காமல் விட்டால் இதனால் இளைஞர்கள் தாங்களும் போதைப் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கப் படுவார்கள். இதனால் சுசித்ராவை விசாரணை செய்து எந்த நடிகைகள் , எந்த நடிகர் இந்த போதைப் பொருட்களை எந்த நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள். இவர்களுக்கு இந்தப் போதைப் பொருட்களை சப்ளை செய்த போதைப் பொருள் மாஃபியா கும்பல் யார் என்பதை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget