மேலும் அறிய

வயசு கொஞ்சம் அதிகம் தான்; மாமியாராக நடித்த நடிகையை கரெக்ட் பண்ணிய சீரியல் மருமகன்!

சீரியலில் மாமியாராக நடித்த நடிகையை, நடிகர் இந்திரனீல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களின் காதல் கதை தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் படிக்கப்பட்டு வருகிறது.

காதல் யாருக்கு எப்போ வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், புதிதாக ஒருவரை சந்திக்கும் போது மனதில் பூக்கும் ஒரு மத்தாப்பூ போன்ற உணர்வு தான் காதல். இந்த உணர்வை வார்த்தைகளால் எளிதில் விளக்கி விட முடியாது என்பதே உண்மை. அப்படி ஒரு காதல் தான் தனக்கு மாமியாராக நடித்த மேக்னா ராமி மீது, நடிகர்  இந்திரனீலுக்கு வந்ததும்.

மேக்னா நிஜயத்திலும், இந்திரனீலை விட 6 மாதம் பெரியவர் தான். அதே போல் சீரியலிலும்ம்  இந்திரனீக்கு மாற்றான் தாய் மற்றும் மாமியாராக நடித்தவர் என்பதால்,  இந்திரனீல் குடும்பத்தில் இவர்களின் காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் கடந்து, வீட்டில் ஒருவழியாக சம்மதம் பெற்றே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 


வயசு கொஞ்சம் அதிகம் தான்; மாமியாராக நடித்த நடிகையை கரெக்ட் பண்ணிய சீரியல் மருமகன்!

அண்மையில் தங்களுடைய 20-ஆம் ஆண்டு திருமணம் நாளையும் கொண்டாடி முடித்தனர் மேக்னா ராமி மற்றும்  இந்திரனீல் தம்பதி. அவர்கள் யார் எப்படி காதல் மலர்ந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தெலுங்கில் பேமஸான சீரியல்களில் ஒன்று தான் சக்ரவாகம். 4 வருடங்கள் ஓடிய இந்த சீரியலில் இந்திரனில் மற்றும் மேக்னா இருவரும் நடித்திருந்தனர். அதுவும் மேக்னா மாமியாராகவும், இந்திரனில் மருமகனாகவும் நடித்திருந்தனர். மேக்னா மீது முதலில் இந்திரனீலுக்கு தான் காதல் வந்தது. சில முறை தன்னுடைய காதலை நேரடியாகவே இந்திரனீல் அவரிடம் கூறியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் அதில் உடன்பாடு இல்லாததால் இந்த காதலை மேக்னா தவிர்த்துள்ளார். திரும்ப திரும்ப அவர் 9 முறை புரபோஸ் பண்ணவே... அதன் பின்னரே , இந்த அளவுக்கு நம்பை யாராலும் காதலிக்க முடியாது என புரிந்து கொண்டு மேக்னாவுக்கு இந்திரனீல் 

தன்னுடைய காதலை மேக்னா ஏற்றுக்கொள்வார் என நம்பிய இந்திரனீல் இந்த காதலில் வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட போது இவர்களை பல ரசிகர்கள் விமர்சனம் செய்து பேசினார்களாம். ஆனால் அவற்றை கடந்து வந்தது, மனதுக்கு மிகப்பெரிய வேதனையான நாட்கள் என மேக்னா காதலுக்கு சம்மதம் கூறியுள்ளார். 

இருவருமே தற்போது 40 வயதை கடந்து விட்ட நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லாதது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடமாக மாறியுள்ளது. இது குறித்து கூறியுள்ள மேக்னா குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை தவற விட்டுவிட்டோம் என்பது வேதனை தான். ஆனால் இனி குழந்தை பெற்று கொள்ள வேண்டாம் என்கிற முடிவை எடுத்துளோம். இந்த வயதில் குழந்தை பெற்றால், அவர்கள் வளர்ந்து நிற்கும் போது எங்களுக்கு 60 வயசுக்கு மேல் ஆகிவிடும். அந்த வயதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்களால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிட கூடாது. எங்களால் அவர்கள் கஷ்டப்பட்டால் அதை தாங்கிக்கொள்ள எங்களுக்கு சக்தி இல்லை. எனவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

 

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget