மேலும் அறிய

Ethirneechal: அவமானப்படுத்திய உறவுகள்; கதறி அழும் நந்தினி: மொய் விருந்தில் என்ன நடந்தது? எதிர்நீச்சல் இன்று!

Ethirneechal : மொய் விருந்துக்கு வந்த உறவுகள் அனைவரும் அவமானப்படுத்த அவர்களிடம் சவால் விடுகிறாள் நந்தினி. குணசேகரனுக்கு வந்த அவமானம். எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 23) எபிசோடில் தாராவுக்கு தாய்மாமன் மடியில் வைத்து காது குத்துவது குறித்த பேச்சு அடிபடுகிறது. "தாய் மாமன் என யாரு இல்லை. நான் ஒரே பொண்ணு. என்னோட பிள்ளை நல்லா இருக்கனும் என நினைக்கிற ஈஸ்வரி அக்கா மடியில உட்கார வைத்து காது குத்தாலம்"  என நந்தினி தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள். பொம்பளை மடியில் வைத்து சடங்கு செய்வது குறித்து பங்காளிகள் குறை பேச அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள் ரேணுகா.

குணசேகரன் கோயிலுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். நந்தினியின் அப்பாவும்  ஈஸ்வரியின் அப்பாவும் சென்று அவரை வரவேற்க தம்பிகள் மூவரையும்  அனைவரின் முன்னிலையில் அவமானப்படுத்தி பேசுகிறார். "என்ன வேணுமோ செஞ்சிட்டு போங்க. எனக்கு எந்த கவலையும் இல்லை" என குணசேகரன் சொல்ல "கவலை இல்லாதவர் ஏன் இந்த வரணும்" என ஞானம் கேட்கிறான். ஜான்சி ராணி தலையிட்டு "அண்ணன் நான் போடுற அன்னதானத்துக்கு தலைமை தாங்க வந்து இருக்கிறார்" என நக்கலாக சொல்கிறாள்.

 

Ethirneechal: அவமானப்படுத்திய உறவுகள்; கதறி அழும் நந்தினி: மொய் விருந்தில் என்ன நடந்தது? எதிர்நீச்சல் இன்று!

ஒரு வழியாக காதுகுத்து நல்லபடியாக நடந்து முடிகிறது. குணசேகரன் காதில் இருந்து புகை வரும் அளவுக்கு கடுங்கோபத்தில் வெறிக்க பார்த்து கொண்டு இருக்கிறார். அனைவரையும் பந்திக்கு அழைக்கிறார்கள். மொய் எழுதுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். உறவுக்காரர்கள் அனைவரும் குணசேகரனுக்கு தான் மதிப்பு இவர்கள் அனைவரும் செல்லாக்காசு என சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். மொய் எழுதாமலேயே சாப்பிட போகிறார்கள். நந்தினியும் கதிரும் மொய் பணம் வரவில்லையே என பதட்டத்துடன் இருக்கிறார்கள். அதை பார்த்து குணசேகரன், ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் சந்தோஷப்படுகிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் கதைக்களம்.


அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 24 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மொய் பணம் எழுதாமலேயே சாப்பிட்டுவிட்டு தேவையில்லாத பேச்சுக்களை பேசிவிட்டு போகும் உறவுக்காரர்களை பார்த்த நந்தினிக்கு ஆத்திரம் பொங்கி வர அழுது கொண்டே "நீங்க எல்லாரும் மட்டும் போதும். எனக்கு வேற யாரும் வேணாம். எவனாவது நான் நல்லா இருக்கும் போது என்னோட வீட்டு வாசலில் வந்து நின்னான் அவன் காலை வெட்டிவிடுவேன்" என கொந்தளிக்கிறாள். அவளை அனைவரும் சமாதானம் செய்து வைக்கிறார்கள்.

 

Ethirneechal: அவமானப்படுத்திய உறவுகள்; கதறி அழும் நந்தினி: மொய் விருந்தில் என்ன நடந்தது? எதிர்நீச்சல் இன்று!

இது அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த குணசேகரன் உடனே அங்கிருந்து கிளம்ப பின்னாடியே சென்ற ஜான்சி ராணி "அன்னதானத்தை ஆரம்பிச்சு வைச்சுட்டாவது போங்க அண்ணன்" என கெஞ்சுகிறாள். "சும்மா இருந்தவனை கூட்டிட்டு வந்து கேவல படுத்திட்டு" என ஜான்சி ராணியையும், கரிகாலனையும் திட்டிவிட்டு காரில் ஏறி கிளம்புகிறார்.

 



கதிர் நந்தினியின் அப்பாவை கட்டியணைத்து மன்னிப்பு கேட்கிறான். "எனக்கு மகன் இல்லப்பா. நீ தான்யா எனக்கு மகன். நீ திட்டினா தாங்கிக்க மாட்டேனா?" என சொல்லி சமாதானம் செய்ய கதிர் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget