Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணி கருவை கலைக்க மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகி்ணி மருத்துவமனைக்கு கிளம்பிய கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை உணர்ந்த சாமுண்டீஸ்வரி:
அதாவது, பெண் ஜோசியர் உண்மையை உடைக்க சாமுண்டீஸ்வரி கோபமாக வந்து ஜோசியரின் சட்டையை பிடித்து எதுக்கு இப்படி சொன்னீங்க? என்று கோபப்படுகிறாள். சிவனாண்டி தான் என்னுடைய குழந்தையை கடத்தி வச்சிட்டு இப்படி சந்தோசமாக உண்மையை உடைக்கிறார்.
மருத்துவமனையில் ரோகிணி:
அதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் வீட்டுக்கு வர ரோகிணியை காணவில்லை என தெரிய வருகிறது. மயில்வாகனம் ரூமுக்கு வந்து பார்க்க குழந்தை போட்டோவில் ஐ மிஸ் யூ என எழுதி இருக்க குழப்பம் அடைகிறான். ஹாஸ்பிடலில் ரோகிணிக்கு ஆபரேஷன் செய்ய ஆபரேஷன் ரூமுக்குள் அழைத்து செல்கின்றனர்.
கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ரோகிணியை தேடி ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























