மேலும் அறிய

Ethirneechal: மாயமாய் வந்து போன குணசேகரன்.. வசமாக சிக்கிய நந்தினி - எதிர்நீச்சலின் இன்று

Ethirneechal Sep 25 promo: ஆதாரத்தை வைத்து விட்டு மாயமான குணசேகரனால் அதிர்ச்சி அடைந்த தம்பிகள். கதிரிடம் வசமாக மாட்டிக்கிட்ட நந்தினியை போட்டுக்கொடுத்த விசாலாட்சி அம்மா. இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை தேடி வந்த ஞானத்தையும் கதிரையும் அந்த சாமியார் ஒரு கோயிலுக்கு அழைத்து சென்று இங்க உட்காருங்கள் உங்கள் அண்ணன் வருவார் என கூறுகிறார். கடுப்பான கதிர் "நீ யாரு? எங்க அண்ணனை எப்படி உனக்கு தெரியும்? மரியாதையா சொல்லிடு" என மிரட்டுகிறான். 

குணசேகரனை தேடிய பயணம்:

"உங்க அண்ணன் மனசு ரொம்ப சங்கடப்பட்டு வந்து இருக்கார். அவரை சமாதானம் செய்து கூட்டி வருகிறேன்" என சொல்லிவிட்டு செல்கிறார் சாமியார். அப்போது கதிருக்கு கிறக்கமாக இருக்கிறது என சொல்ல ஞானம் சென்று தண்ணீர் கொடுக்கிறான். கதிர் அண்ணனை நினைத்து கண்கலங்கி பேசுகிறான். ரொம்ப நேரமாக அதே இடத்தில் காத்து கொண்டு இருக்கிறார்கள். சாமியாரையும் வரவில்லை, குணசேகரனும் வரவில்லை.

 

Ethirneechal: மாயமாய் வந்து போன குணசேகரன்.. வசமாக சிக்கிய நந்தினி - எதிர்நீச்சலின் இன்று
வீட்டில் ஆதிரை விசாலாட்சி அம்மாவுக்கு காலுக்கு தைலம் தேய்த்து விட்டு கொண்டி இருக்கிறாள். அப்போது கரிகாலன் வந்து வெண்பா, ஈஸ்வரியை அம்மா அம்மா என கூப்பிடுகிறது என போட்டு கொடுக்கிறான். ஈஸ்வரியை அழைத்து வரச் சொல்கிறார் விசாலாட்சி அம்மா. "அந்த பிள்ளை ஏண்டி உன்ன அம்மானு கூப்பிடுது. ஆண்ட்டி, அத்தை அப்படினு கூப்பிட வேண்டியதுதானே. ஏன் அம்மானு கூப்பிடனும். ஊருக்கு போன சொந்தக்காரங்க வீட்ல விடணும். இங்க என்ன ப்ரெண்ட் வீட்டில விட்டுட்டு போயிருக்கா. அவ அம்மாவுக்கு போன் பண்ணிக்குடு நான் கேட்குறேன்" என ஈஸ்வரியை கேட்கிறார்.

"இந்த பேச்சை இத்தோட நிறுத்துங்க. அவர் ராத்திரி யாருக்கும் சொல்லிக்காம வீட்டை விட்டு போனா நாங்க என்ன பண்ண முடியும். இது என்னோட தனிப்பட்ட சுதந்திரம். உங்களுக்கு இந்த பொண்ண இந்த வீட்டில் வைச்சுக்கறது பிடிக்கலைன்னா நான் ஒரு வாரம் எங்க அப்பா வீட்ல கூட்டிட்டு போய் வைச்சுக்குறேன். இந்த வீட்ல உங்களுக்கு இருக்க எல்லா உரிமையும் எனக்கும் இருக்கு. நான் தப்பா எதுவும் செய்யல செய்யவும் மாட்டேன். இந்த பேச்சை இத்தோடு நிறுத்திக்கங்க" என சொல்லிவிட்டு சென்று விடுகிறாள் ஈஸ்வரி.

சாமியார் குணசேகரனை அழைத்து வந்து விட்டார். காரிலிருந்து குணசேகரன் இறங்குவது போல காட்டுகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது : 

 

Ethirneechal: மாயமாய் வந்து போன குணசேகரன்.. வசமாக சிக்கிய நந்தினி - எதிர்நீச்சலின் இன்று
 இருட்டும் வரையில் கோயிலிலேயே கதிரும் ஞானமும் காத்திருக்கிறார்கள். இருவரும் கோயில் மண்டபத்திலேயே தூக்கிவிட்டனர். அப்போது குணசேகரன் வந்து அவர்களை பார்த்துவிட்டு சென்று விடுகிறார். அவர்கள் எழுந்ததும் சாமியாரை பார்த்து "அண்ணன் எங்கய்யா?" என கேட்கிறான் கதிர். "நான் சொன்னதை நம்பலையா? அங்க பாருங்க ஆதாரம்" என எதையோ காண்பிக்கிறார் சாமியார். அதை பார்த்து ஞானமும் கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

 

Ethirneechal: மாயமாய் வந்து போன குணசேகரன்.. வசமாக சிக்கிய நந்தினி - எதிர்நீச்சலின் இன்று

வீட்டில் நந்தினி அடுத்த நாள் கேட்டரிங் ஆர்டருக்காக சாப்பாடு தயார் செய்து எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள் நந்தினி. அப்போது ஞானமும் கதிரும் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள். நந்தினி அவர்களை பார்த்து ஷாக்காகிறாள். கிச்சனுக்கு சென்ற "கதிர் எங்கடி போகுது இந்த சோறு எல்லாம்?" என மிரட்டுகிறான். என்ன சொல்வது என புரியாமல் நந்தினி திருதிருவென முழித்துக்கொண்டே"அது வந்து" என இழுக்கிறாள். அப்போது விசாலாட்சி அம்மா " நான் சொல்றேன் பா" என்கிறார். அதை கேட்டதும் ஈஸ்வரி ரேணுகா நந்தினி மூவரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஈஸ்வரி தலையில் அடித்து கொள்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

 

குணசேகரனாக புதிதாக என்ட்ரி கொடுத்து இருப்பவர் யார் என இன்று தெரிந்து விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

ALSO READ: 1000 Crore Club Movies: கல்லா கட்டும் இந்திய சினிமா... இதுவரை ரூ.1,000 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget