மேலும் அறிய

”வேண்டாம் என நினைத்தேன்; இதற்காகத்தான் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை ஒப்புக்கொண்டேன்” - சூர்யா

கமல்ஹாசனுக்காக மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாக மனம் திறந்து கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

கமல்ஹாசனுக்காக மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததாக மனம் திறந்து கூறியுள்ளார் நடிகர் சூர்யா. 

நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த விக்ரம் படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது. இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப்படியான வசூலை ஈட்டிய திரைப்படமாக திகழ்கிறது ’விக்ரம்’ திரைப்படம். 

இந்தப் படத்தில் கொடூர வில்லனாக கடைசி சில நிமிடஙக்ள் திரையில் தோன்றி மாஸ் காட்டியிருப்பார் நடிகர் சூர்யா. இதுவரை அவர் தோன்றாத கதாபாத்திரம். யாருமே சற்றும் எதிர்பார்த்திராத கதாபாத்திரத்தை செய்திருப்பார் சூர்யா. ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த அபார வரவேற்பை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை நடிகர் சூர்யாவுக்குப் பரிசாக கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த 2022 ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சூர்யா. விழாவில் அவருக்கு சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அவர் அந்த விருதை வாங்க மேடையேறி வந்தபோது ரசிகர்கள் ரோலக்ஸ், ரோலக்ஸ், ரோலக்ஸ் என்று உற்சாகக் குரல் எழுப்பினார்கள். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரமேஷ் அரவிந்த், சூர்யாவிடம் ரோலக்ஸ் மீண்டும் திரைக்கு திரும்புவாரா என்று கேள்வி கேட்டார். அதற்கு சூர்யா, இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றார். மேலும் அவர் கூறுகையில், ஒருவேளை ரோலக்ஸ் கதாபாத்திரம் என்னைத் தேடிவந்தால் அதைச் செய்வேன் என்றார்.

இதனைக் கேட்டு அரங்கமே உற்சாகத்தில் அதிர்ந்தது. ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி மேலும் அவர் பேசும்போது, ”நான் அந்த கதாபாத்திரத்தை கமல்ஹாசன் சாருக்காக மட்டுமே செய்தேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ என்னவெல்லாம் செய்கிறேனோ அதில் எல்லாவற்றிலும் கமல் சாரின் தாக்கம் இருக்கும். அவரிடமிருந்தே ஊக்கம் பெற்றேன். அவர் என்னை அழைத்து ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்ன போது அதை மறுத்துவிட நான் நினைக்கவில்லை. நீங்கள் எப்போது அச்சப்படுகிறீர்களோ அப்போது தான் நீங்கள் ஒரு பெரிய வெற்றிக்கு தயாராகுகிறீர்கள் என்று அர்த்தம். ரோலக்ஸ் பாத்திரத்தை நான் ஏற்றது கடைசி நிமிட முடிவுதான். நான் லோகேஷ் கனகராஜை அழைத்து நான் ரோலக்ஸ் கேரக்டரை செய்யவில்லை என்று சொல்லவே நினைத்தேன். ஆனால் கமல்ஹாசன் சாருக்காக மட்டுமே அந்த கதாபாத்திரத்தை ஏற்றேன்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Embed widget