மேலும் அறிய

ரவுடி பேபி சூர்யாவின் ‛அழியாத வடு’: இயக்குனராக சிக்கா அறிமுகம்! மதுரைக்காரர்களுக்கு அழைப்பு!

சிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழ் திரை உலகை நடுங்கச் செய்துள்ளது. படம் பெரிய அளவில் பேசப்படும் என்பதால், திரையங்கு உரிமையாளர்கள் இப்போதே முண்டியடித்து போட்டி போடுகிறார்களாம்.

டிக்டாக் பிரபலங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வந்து தன்னுடைய பெர்பாமன்ஸை காட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவர்களும் அட்டேட் ஆக முடிவு செய்துவிட்டார்கள் போலும். இப்போது அவர்கள் குறும்படங்களில் நடிக்கும் தருணம். திருச்சி சாதானாவின் குறும்படம் அசுரி கடந்த விநாயகர் சதூர்த்தி அன்று வெளியான நிலையில் , அவரின் சக போட்டியாளரான ரவுடி பேபி சூர்யாவும் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்தார். அதற்காக யூடியூப் நேரலையில் ரசிகர்களின் கருத்தை  கேட்டார் ரவுடி பேபி சூர்யா. கூடவே படத்திற்கான பெயரும் கேட்கப்பட்டது. 


ரவுடி பேபி சூர்யாவின் ‛அழியாத வடு’: இயக்குனராக சிக்கா அறிமுகம்! மதுரைக்காரர்களுக்கு அழைப்பு!

150 பேர் தலைப்பு தந்தார்கள் என்கிறார் ரவுடிபேபியின் மனம் கவர்ந்த சிக்கா. அதில் நான்கு தலைப்புகளை சிக்கா-ரவுடிபேபி குழு பரிசீலித்து. அவர்களே பரிசீலித்து இறுதியில் ஒரு தலைப்பை முடிவு செய்ததாகவும் அறிவித்தது. அந்த பெயர் தான் அழியாத வடு. இந்நிலையில் அந்த படத்திற்கு பணியாற்றுவதாக இருந்த இரு யூடியூப்பர்களை யாரோ மிரட்டி விலகச் செய்ததாகவும், இது போன்ற அச்சுறுத்தலுக்கு பயப்படப் போவதில்லை என்றும் சிக்கா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவில் பேசிய பேச்சு இதோ....

சீப்பை ஒழித்து வைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறார்கள். சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. கேமரா மேனை மிரட்டினார் படம் எடுப்பதை நிறுத்தி விடுவோமா? இரண்டு பேர் இல்லையென்றால், வேறு ஆளை வைத்து படம் எடுக்க முடியாதா? நீங்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களோ... அவ்வளவு அவ்வளவு எங்களுக்கு சாதகம் தான். எங்களுக்கு ஆதரவு தான் கிடைக்கிறது. ஒரே லைவ்வில் 150 பேர் தலைப்பு சொல்லியிருக்கிறார்கள். அதில் 4 தேர்வு செய்து, அதில் ஒன்றை  தேர்வு செய்துவிட்டோம். பட்ட காயங்கள் கூட ஆறும், கெட்ட காயம் ஆறாது. இது தான் படத்தின் மைய கரு. இதில் எல்லா நிகழ்ச்சிகளும் வரும். படத்திற்கு இணை இயக்குனர் தேவைப்படுகிறது. ஒரு கேமரா மேன் தேவைப்படுகிறது. ஒரு உதவி இயக்குனரும் தேவைப்படுகிறது. மற்றபடி படத்திற்கு நான் தான் இயக்குனர். திரைக்கதை, வசனம் ரவுடி பேபி சூர்யா. மதுரையை சுற்றியுள்ள துடிப்பான இளைஞர்கள் என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். சம்பளம் தருவோம். நல்ல தரமான படத்தை எடுத்து வெளியிடுவோம்.’ என்று பேசியுள்ளார். 

சிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழ் திரை உலகை நடுங்கச் செய்துள்ளது. படம் பெரிய அளவில் பேசப்படும் என்பதால், திரையங்கு உரிமையாளர்கள் இப்போதே முண்டியடித்து போட்டி போடுகிறார்களாம். இப்படியெல்லாம் சொல்ல ஆசை தான். என்ன செய்ய, அதற்கும் காலம் வர வேண்டுமே. இயக்குனராக அவதாரம் எடுக்கும் சிக்காவும், திரைக்கதையாசிரியராக அவதாரம் எடுக்கும் ரவுடிபேபி சூர்யாவும் திரை உலகில் கொடிகட்டி பறக்க வாழ்த்துவோம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget