மேலும் அறிய

Rashmika Mandanna: படப்பிடிப்பில் அதிக பொறுமை..கோபத்தின் உச்சிக்கு சென்ற அம்மா..பேட்டியில் போட்டுடைத்த ராஷ்மிகா!

என்னுடைய அம்மா எனது இந்த இயல்பை பார்த்து கோபமடைவார். எனது அம்மா மட்டும் இல்லை, எனது குழுவினரும் சில நேரங்களில் தவறுகளை என்னை சுட்டிக்காட்ட சொல்லி கூறுவர்.

தென்னிந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த சீதாராமம், குட்பாய் ஆகிய திரைப்படங்கள் வேற லெவல் ஹிட் அடித்தன. 

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் எவ்வாறு தனது கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பது குறித்து ராஷ்மிகா பேசி உள்ளார்.  மேலும், அவ்வளவு எளிதாக அவருக்கு கோபம் வராது என்றும் கூறியுள்ளார். 

நடிகை ராஷ்மிகா இது பற்றி கூறுகையில், ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது, தவறுகள் நடப்பது என்பது மிகவும் இயல்பான ஒன்று. அதனால் நான் மிகவும் சாந்தமாக இருக்க வேண்டும், எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது பொறுமையை இழக்கக்கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். நான் மிகவும் பொறுமை குணம் படைத்தவள்.

படப்பிடிப்பின் போது பல விஷயங்களை ஒருங்குபடுத்த வேண்டி இருக்கும். நிறைய தவறுகள் நடக்கும். ஆனால் நான் எரிச்சல் அடைய மாட்டேன். என்னுடைய அம்மா எனது இந்த இயல்பை பார்த்து கோபமடைவார். மேலும் நான் பேச ஆரம்பிக்கும் நேரம் இது என்று கூட கூறுவார். எனது அம்மா மட்டும் இல்லை எனது குழுவினரும் சில நேரங்களில் தவறுகளை என்னை சுட்டிக்காட்ட சொல்லி கூறுவர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

ஆனால், படப்பிடிப்பின் போது எங்கேயாவது ஏதேனும் தவறுகள் நடந்தால் நான் அதை சுட்டிக்காட்டி புகார் செய்வதில்லை. ஆனால் எனது குழு உறுப்பினர்கள் இதை நான் கவனிக்க தொடங்க வேண்டும் என என்னிடம் கூறுகிறார்கள். மேலும் அவர்கள் என்னிடம் உங்களுக்கு பொறுமை உள்ளது; ஆனால் எங்களுக்கு இல்லை என்று கூறுவர். அதற்கு நான், "அப்போ நீங்கள் போய் புகார் அளியுங்கள். நான் எனது பொறுமையை என்றும் இழக்க மாட்டேன்" என்று கூறுவேன். 

இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், அனைவரும் மிக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பிறகு எப்படி நான் அவர்களுக்கு எதிராக செயல்பட முடியும். மேலும் இது அவர்களின் தனிப்பட்ட குற்றமும் அல்ல. நான் என் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, பக்குவமாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் நடந்து கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
“ஜூலை மலர்களே” பாடல்.. அதோட அர்த்தம் தெரியுமா? - இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பகிர்ந்த தகவல்!
“ஜூலை மலர்களே” பாடல்.. அதோட அர்த்தம் தெரியுமா? - இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பகிர்ந்த தகவல்!
'இறுதிப்பக்கம்' இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்,  பூஜையுடன் துவங்கியது!
'இறுதிப்பக்கம்' இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்,  பூஜையுடன் துவங்கியது!
கேஸ் தட்டுப்பாடு.. வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?.. விஜயை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
கேஸ் தட்டுப்பாடு.. வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?.. விஜயை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget