மேலும் அறிய

“விஜய், அஜித், சூர்யாவெல்லாம் வாய் திறக்கல.. ஆனால் விஜயகாந்த் சிங்கம்” - தாயாரிப்பாளர் ராஜன் ஓபன்டாக்

"அன்னைக்கு பார்த்த விஜயகாந்த் வேற, இப்போ அவரை பார்த்தா நான் அழுதுடுவேன். அவர் நல்லாயிருக்கணும் ."

உளவுத்துறை , நினைக்காத நாளில்லை என பல படங்களை இயக்கியவர் தயாரிப்பாளர் ராஜன். இவரின் துணிவான பேச்சிற்காகவே ஏக்கப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராஜனாகத்தான் இருப்பார். திருட்டு விசிடி ஒழிப்பில் முக்கிய பங்காற்றிய பெருமை ராஜனையே சேரும். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த அவர் திருட்டு விசிடி ஒழிப்பு பிரச்சனையால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது. ஆனால் அதனை எதிர்த்து எனக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த் என சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 


“விஜய், அஜித், சூர்யாவெல்லாம் வாய் திறக்கல.. ஆனால் விஜயகாந்த் சிங்கம்”  - தாயாரிப்பாளர் ராஜன் ஓபன்டாக்


அதில்”கே.ராஜன் நீ உன் பள்ளிக்கூடம் மட்டும் பார். நீ VCD விவகாரம் குறித்து தொடர்ந்து போராடினால் உன் தலையை எடுத்து விடுவோம் என எழுதி ஒட்டிவிட்டு சென்றார்கள். அது குறித்து அறிந்த விஜகாந்த் மறுநாளே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திருட்டு விசிடி-யை ஒழிக்க போராடும் கே.ராஜனுக்கு ஏதாவது ஆபத்து என்றால் இந்த நடிகர் சங்கம் சும்மா இருக்காது என ஆதரவாக இருந்தார். அதே போல சரத்குமார் மற்றும் ரஜினிகாந்தும் ஆதரவு அளித்தனர். வேறு எந்த நடிகரும் வாய் திறக்கவே இல்லை. அந்த சமயத்தில் எனக்கு படங்கள் எல்லாம் கிடையாது. ஆனாலும் நான் மற்றவர்களுக்காத்தான் போராடினேன். விஜய், அஜித், சூர்யா , விக்ரம் என யாருமே ஆதரவா இல்லை. விசிடி-யை ஒழித்த பிறகு சம்பளத்தை மட்டும் கோடி கோடியாக ஏற்றிவிட்டனர். ஆனால் அதற்காக யாருமே ஒரு நன்றி கூட எனக்கு சொல்லவில்லை. விஜயகாந்திற்கு பயமே கிடையாது. அவர் மதுரை சிங்கம். தினமும் உடற்பயிற்சி செய்வார்.  லெக் ஃபைட்டர் என பெயர். நான்  அன்னைக்கு பார்த்த விஜயகாந்த் வேற, இப்போ அவரை பார்த்தா நான் அழுதுடுவேன். அவர் நல்லாயிருக்கணும். அவர் எல்லோரையும் சமமாக நடத்துவார். விஜயகாந்த் ஒரு தமிழன். பண்பாடு மிக்க நடிகர் அல்ல ஒரு தலைவர்“ என தெரிவித்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijaya Prabhakaran (@vijayaprabhakaran_vjp)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget