மேலும் அறிய

Neeya Naana : கோபிநாத் கேட்ட கேள்வி...அரங்கத்தையே ஒரு நிமிடத்தில் கண்கலங்க வைத்த நபர்...அப்படி என்ன சொன்னார்?

விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் இளையராஜா ரசிர்களுள் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கிடைய விவாதம் நடைபெற்றது.

நீயா நானா

பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான “நீயா நானா”. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. 

வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பராகும் இந்த ஷோவை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் இளையராஜா ரசிர்களுள் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கிடைய விவாதம் நடைபெற்றது.

அரகத்தையே கண்கலங்க வைத்த நபர்

பொதுவாக இளையராஜா பாடல் தான் யாருக்கு தான் பிடிக்கமா இருக்கும்.  குறிப்பாக அந்த காலத்தில் மக்களின் உணர்வோடு உயிராய் இருந்தது. அதனை இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ரசிர்களும் உணர்வுபூர்வமான வார்த்தைகளால் விவரித்து இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலர் தங்களுடைய இழப்பு மற்றும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை மறந்து, அடுத்து கட்டத்திற்கு எடுத்த செல்ல இளையராஜா பாடல்கள் தான் உதவியாக இருந்தது என்று கூறினர். மற்றொரு நபர் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

அதாவது, தனக்கு ஆரம்பத்தில் சின்ன ஒளி போன்று தான் கண் தெரிந்தது. நாளடைவில் சுத்தமாக அதுவும் தெரியவில்லை. அந்த வெளிச்சத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்து மருத்துவர்களை அனுகினேன். அப்பொழுது என்னுடைய கண்ணை எடுத்து வேறு யாருக்கு வைத்தாலும் அந்த நபருக்கு கண் தெரியும். ஆனால் வேறு யாருடைய கண்ணை எடுத்து எனக்கு வைத்தாலும் எனக்கு கண் தெரியாது என்று மருத்துவர்கள் கூறினர். இந்த விஷியத்தை கடந்த வர இளையராஜா பாடல் உதவியாக இருந்தது.

 'வாழ்க்கை’ படத்தில் இளையராஜா பாடிய ’மனமே நீ துடிக்காதே...விழியே நீ நனையாதே’ என்ற பாடல் தான் தன்னை கவலையடைய செய்யாமல், உற்சாகமாக வாழ முக்கிய காரணமாக இருந்தது என்று கூறினார். மேலும், இளையராஜா குரலிலேயே பாடலையும் பாடி காட்டி நிகழ்ச்சியின் போட்டியாளர்களை கண்ணீரில் நெகிழ வைத்திருக்கிறார். பார்வையற்ற நபர் தனது சோகத்தினை வெளிப்படுத்தி பாடல் ஒன்றினைப் பாடியதை கேட்ட கோபிநாத் கண்கலங்கியதோடு, அரங்கமே கண்ணீரில் மூழ்கியது.

மேலும், ”எல்லா பிரச்சனைகளும் வந்துவிட்டு போகலாம். ஆனால் வாழ்க்கையை வாழலாம் இல்லையா ” என முதுகை தட்டிக் கொடுத்தது போல உணர்ந்ததாக அவர் கூறியபோது அரங்கம் கைத்தட்டல்களால் நிறைந்திருந்தது.

ராக் ஸ்டார் இளையராஜா

இதனை அடுத்து, ராக் ஸ்டார் இளையராஜா பாடல்கள் குறித்து கோபிநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒரு நபர் அரங்கத்தை இளையராஜா வைப்புக்கு தள்ளி உள்ளார்.  'சகலகலா வல்லவன்’ படத்தில் ’இளமை இதே இதோ’...பாடலை ஒரு நபர் பாடி அரங்கத்தை குஷிப்படுத்தியுள்ளார். 

அதேபோன்று, மற்றொரு பெண், நாதஸ்வரம் வாசித்து இளையராஜா பாடலின் இசையை வாசித்துள்ளார். இந்த பெண் இசைக்க  'மண்வாசனை' படத்தின் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை அனைவரும் பாடி அரங்கத்தையே இளையராஜா வைப்புக்கு கொண்டு சென்றனர்.  இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget