மேலும் அறிய

Pawan Kalyan: எல்லை மீறும் ரசிக மனப்பான்மை...பால் அபிஷேகம் செய்து திரையைக் கிழித்த பவன் கல்யாண் ரசிகர்கள்!

பவன் கல்யாணின் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து திரையைக் கிழித்த நிகழ்வு டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்களை கடவுளாக வழிபடும் வழக்கம் இந்திய சினிமா ரசிகர்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது. அண்மையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைத்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. தங்களது ஆதர்சமான நடிகர்களின் படம் வெளியாகும் போதும் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாணின் ரசிகர்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளனர்.

ப்ரோ

பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியிருக்கும் ப்ரோ படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நீண்ட நாள் கழித்து பவன் கல்யாணை திரையில் பார்க்கும் ரசிகர்கள் திரையரங்களில் குவிந்து வருகிறார்கள். கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லையென்றாலும் திரையரங்க உரிமையாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு ஒரு செயலை செய்திருக்கிறார்கள்.

 திரைக்கு பால் அபிஷேகம்

ஆந்திர மாநிலம் பார்வதிபுரத்தில் அமைந்திருக்கும் செளந்தர்யா திரையரங்கத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி  ப்ரோ படம் வெளியானதை முன்னிட்டு திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின. அப்போது படத்தில் பவன் கல்யாண் தோன்றியபோது உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் திரைக்கு பால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.  இதனைத் தொடர்ந்து திரையைக் கிழித்து விட்டிருக்கிறார்கள். இதனால் திரையிடல் தடைபட்டது. இதனால் அங்கு விரைந்த போலீஸ் அவர்களைக் கைது செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தீ வைத்த ரசிகர்கள்

முன்னதாக பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த குஷி படம் ரீரிலிஸ் செய்யப்பட்டபோது திரையரங்கத்திற்குள் தீ வைத்து நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  சில நடிகர்கள் ரசிகர்களின் இத்தகைய செயலை கண்டிக்கும் நிலையில் சிலர் அமைதியாக இந்த செயல்களை கண்டித்து வருகிறார்கள்.

சில நடிகர்கள் தங்களது படங்கள் வெளியாகும் போது பொதுமக்களுக்கு இடையூறு வராதபடி நடந்துகொள்ளவும், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மிகப்பெரிய கட் அவுட் வைக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் சில நடிகர்கள் ரசிகர்கள் தங்களை கடவுளாக கொண்டாடுவதை ஊக்குவிக்கும் விதமாக மெளனம் சாதித்து வருவகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget