மேலும் அறிய

Akshay Kumar: கனடா நாட்டு குடியுரிமை.. விரட்டிய விமர்சனங்கள்.. வெகுண்டெழுந்து பேசிய அக்‌ஷய்குமார்..!

கனடா குடியரிமையை தான் பெற்றது ஏன் என்பது குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் பேசியிருக்கிறார்.

கனடா குடியரிமையை தான் பெற்றது ஏன் என்பது குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் பேசியிருக்கிறார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் அக்‌ஷய்குமார். இவர் கனடா நாட்டு குடியுரிமையை சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார். இதனைக்காரணம் காட்டி அவர் பலமுறை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவிற்கு ஆதரவான கருத்துக்களை கூறும் போது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 


Akshay Kumar: கனடா நாட்டு குடியுரிமை.. விரட்டிய விமர்சனங்கள்.. வெகுண்டெழுந்து பேசிய அக்‌ஷய்குமார்..!

அப்போது பேசிய அக்‌ஷய்குமார்,  “ ஒரு இந்தியன், இந்தியாவில் இருந்து வந்தவன், கடைசிவரை இந்தியனாகவே இருப்பான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர், என்னுடைய படங்கள் சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட 14 லிருந்து 15 படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் நான் வேறு எங்காவது சென்று, அங்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நிறைய மக்கள் வேலைக்காக அங்கு இடம் பெயர்ந்து உள்ளனர். அவர்கள் இப்போது வரை இந்தியர்கள்தான்.

இங்கு எனக்கு விதி சரியில்லை என்றால் அங்கு சென்று ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அதற்காக அங்கு சென்ற நான் குடியுரிமைக்காக விண்ணபித்து அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றேன். ஆனால், எனது சினிமா கேரியர் வெற்றியை நோக்கி சென்றதையடுத்து, நான் இங்கே இருக்கலாம் என்ற முடிவை எடுத்தேன். அதன் பின்னர் எனக்கு இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற யோசனை தோன்றவில்லை.

என்னிடம் கனடா நாட்டு பாஸ்போர்ட் இருக்கிறது. பாஸ்போர்ட் என்றால் என்ன, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல பயன்படும் ஆவணம் அவ்வளவுதான். நான் ஒரு இந்தியன், நான் இங்கு எனது அனைத்து வரிகளையும் செலுத்துகிறேன். நான் எனது நாட்டில் வேலை செய்கிறேன். நிறைய பேர் விஷயங்களைச் சொல்கிறார்கள், அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களிடம், நான் ஒரு இந்தியன் என்றும், நான் எப்போதும் இந்தியனாகவே இருப்பேன் என்றும் கூற விரும்புகிறேன்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

சந்திரபிரகாஷ் திவிவேதி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சஞ்சய் தத், மனுஷி சில்லார் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவான படம் சாம்ராட் பிரித்விராஜ் வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், அண்மையில் வெளியான  ரக்ஷா பந்தன் படமும் படுதோல்வியை சந்தித்தது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget