மேலும் அறிய

‛அப்பா எனக்குப் பொட்டலம் தரவில்லை...’ பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பற்றி விக்ரம் பிரபு ஓப்பன்!

Vikram Prabhu: அதிலும் போர் காட்சிகளின் போதெல்லாம் ரொம்ப கஷ்டம். போர் காட்சிகளில் எங்கே ஷாட் வெச்சாலும், நாம இருப்போம்.

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் ஜெயராம் பேசியது பெரிய வைரல் ஆனது. அதிகாலை படப்பிடிப்பு நடக்கும் போது, உணவு கிடைக்காது என்பதால், நடிகர் பிரபு தனக்கு அதிகாலை 4:30 மணிக்கு உணவு பொட்டலம் தர முன்வந்ததும், அவரை பொய் சொல்லி, காலையில் ப்ரேக் இருப்பதாக நம்ப வைத்து படப்பிடிப்புக்கு அழைத்து வந்ததையும், அதன் பின் ப்ரேக் இல்லாமல், மதியம் 2 மணி வரை படப்பிடிப்பு நடந்ததால், பிரபு தன் மீது கோபமானார் என்று நகைச்சுவையோடு ஜெய்ராம் கூறியிருந்தார்.

உண்மையில் அந்த படப்பிடிப்பில், பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடித்திருந்தார். அப்படியிருக்கும் போது, தனது மகனுக்கும் பிரபு உணவு பற்றி விபரங்களை கூறியிருந்தாரா என்பது குறித்து, கேள்வி எழுந்தது. அதற்கு இணையதள பேட்டி ஒன்றில் விடையளித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இதோ அந்த பேட்டி...

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Prabhu (@iamvikramprabhu)

‛‛அப்பா என்னிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். மணி சாரோடு நீ இறங்கிட்டீனே... நீயா உனக்கு என்ன வேணுமோ அதை சாப்பிட்டுக்கோ என்று. மணி சார், பணியில் இறங்கிவிட்டார் என்றால், அவரே அவரைப் பற்றி மறந்து பணியில் போய் கொண்டே இருப்பார். யாராவது ஏதாவது கட்டாயப்படுத்தி கொடுக்க முயற்சிப்பார்கள் தான். ஆனால், நாம் குதிரையோடு அங்கும், இங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் போது யாரும் நம்மிடம் வரமாட்டார்கள். வரவும் முடியாது. 

அதனால் சாப்பிட்டு போவது நல்லது. இதனால், காலையில் ட்ரை ஃபுட்ஸ் , ப்ரட் ஆம்லேட் மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன், காலையில் ஹெவியான உணவுகளை எடுக்க முடியாது. அதனால் எதையாவது சாப்பிட்டு செல்வோம். தெரியும், காலையில் ஷூட் ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், 10 அல்லது 10 அரை வரை ப்ரேக் வராது. வந்தாலும், 10 அல்லது 15 நிமிடம் தான் ப்ரேக் வரும். 

அதிலும் போர் காட்சிகளின் போதெல்லாம் ரொம்ப கஷ்டம். போர் காட்சிகளில் எங்கே ஷாட் வெச்சாலும், நாம இருப்போம். இடது அல்லது, வலது, பின்னால் அல்லது முன்னாள் என யாரோடவாது நாம் இருக்க வேண்டும்; அல்லது நாமே நடித்துக் கொண்டிருப்போம். அப்படி இருக்கும் போது ப்ரேக் எடுக்க வாய்ப்பே இருக்காது. எல்லா நேரத்திலும் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அப்போது சாப்பாடு பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாது.ஜெயராம் சார் அங்கு இருக்கும் போது நடந்தது தான், பொட்டலம் மேட்டர். அது உண்மை தான். 

விக்ரம் சார், அவருக்கு கொடுத்த கதாபாத்திரம், ஒன் லைன் தான். அவர் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். நான் அப்படியே இருக்கமாட்டேன். தேர்வுக்கு கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் எல்லாம் இடத்திலேயும் இருக்கும். எப்போதுமே 200 அல்லது 300 பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். விக்ரம் சார் இந்த துறையில் இத்தனை ஆண்டுகள் இருக்கிறார். அவர் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார். மணிசாரும் அப்படி தான். இவர்களை பார்த்து தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்’’

என்று அந்த பேட்டியில் விக்ரம் பிரபு கூறியுள்ளார். 

 

 

 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget