மேலும் அறிய

RK Suresh: இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பாமக கட்சியின் முக்கிய வேராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு “காடுவெட்டி” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது என பட விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். பல படங்களில் வில்லனாக நடித்த இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். இதனிடையே ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக காவல்துறை அவரை தேடி வந்த நிலையில் துபாயில் சென்று தலைமறைவானார். இதனைத்தொடர்ந்து ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனை ரத்து செய்தால் விசாரணைக்கு ஆஜராக தயார் என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவிக்க அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் சென்னை திரும்பிய அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார். இதனிடையே தான் நடித்த பட நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.கே.சுரேஷ் பேசியது வைரலாகி வருகிறது. 

காடுவெட்டி படம் 

இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பாமக கட்சியின் முக்கிய வேராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு “காடுவெட்டி” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீசாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது. இதில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இதனிடையே இந்நிகழ்ச்சியில் ஆர்.கே.சுரேஷ் நொந்துபோய் கடந்த காலத்தில் தான் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பேசினார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RK Suresh (@actorrksuresh)

என்னை வச்சு பல கட்டுக்கதைகள் நிறைய வந்துச்சு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். சில விஷயங்கள் என்னை புண்படுத்தியது. நான் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. அதுக்கு காரணம் என்னவென்று கேட்டால், நான் 15 வருசமா உங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். 100 படத்துக்கும் மேல் விநியோகம் செய்துள்ளேன். 40 படம் நடித்துள்ளேன். நிறைய படம் தயாரித்துள்ளேன். அந்த 15 வருட உழைப்பு என்பது பலருக்கும் தெரியும். நான் நிறைய தொழில்கள் செய்கிறேன். இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது. எல்லா சாதியினரிடத்திலும், அரசியல் கட்சிகளிடையேயும் அன்புடன் பழகி வருகிறேன். அப்படி ஒரு சூழலில் என்னை பற்றி தவறாக ஒரு விஷயம் வெளியே வந்துள்ளது.

என்னவென்று தெரியாமல் வெளியே அவ்வளவு கமெண்டுகள் பண்ணுகிறீர்கள். நான் சினிமாத்துறையில் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறேன். என் மேல் ஒரு செக் பவுன்ஸ் வழக்காவது வந்திருக்கா என்றால் எதுவுமே கிடையாது. யாருமே என்மேல் குற்றம் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் நான் எப்படி ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பேன் என நினைக்கிறீர்கள். என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன். என் வழக்கில் நீதி வென்றது. என்னோட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் சினிமாவையும், அரசியலையும் விட்டு என்றைக்கும் செல்லமாட்டேன்" என ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget