மேலும் அறிய

Ajith Kumar : புகழ் போதையில் அதை பண்ணேன்..ரொம்ப வெட்கப்படுறேன்...மனம் திறந்த அஜித்

நட்சத்திரமாக இருந்துகொண்டே எளிமையான வாழ்க்கையை பின்பற்றுவது குறித்த சவால்களை நடிகர் அஜித் குமார் பேசியுள்ளது ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா ஊடகத்திற்கு நடிகர் அஜித் கொடுத்துள்ள நேர்காணல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நேர்காணலில் அஜித் தன்னுடைய சினிமா அனுபவம் , கார் ரேஸிங் குறித்தும் மற்றும் பல சமூக அரசியல் விஷயங்களை பற்றி பேசியுள்ளார். பிரபலமாக இருந்து தனது வேலைகளை தானே செய்துகொள்வது குறித்து அஜித் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது

ஏழு வயதில் சமையல் கற்றுக்கொண்டேன்

ஒரு பிரலமாக இருந்து அதே நேரத்தில் தனது வேலைகளை தானே செய்துகொண்டும் எப்படி இயல்பாக உங்களால் இருக்க முடிகிறது என்கிற கேள்விக்கு அஜித் இப்படி கூறினார். " நான் மட்டுமில்லை எல்லாரும் அவரவர்களின் வேலையை அவர்களே செய்கிறார்கள். நான் ஒரு மிடில் கிளாஸ் வீட்டில் இருந்து வருகிறவன். என் பெற்றோர்கள் அற்புதமான மனிதர்கள். அவர்கள் அவர்களின் காலத்திற்கு முந்தி சிந்திக்கத் தெரிந்தவர்கள். எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாரும் அவரவர் வேலைகளை செய்துதான் பழகினோம் . நான் 7 வயது இருக்கும்போதே எனக்கு சமைக்கக் கற்றுக்கொடுத்தார்கள்.

புகழ் என்பது ஒரு போதை 

ஆனால் பிரபலமானப்பின்  போது உங்களுக்கு நிறைய பொறுப்புகள் வருகின்றன. உங்களுடைய வேலைகளை செய்வதற்கு உங்களைச் சுற்றி சிலர் இருப்பார்கள். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் எல்லாரும் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க துவங்குவீர்கள். எனக்கு அப்படி நடந்திருக்கிறது. அதற்காக நான் ரொம்ப வெட்கப்படுகிறேன்.  சில நேரங்களில் புகழ் உங்களை கெடுத்துவிடும். அதனால் தான் நான் அதிலிருந்து விலகி இருக்கிறேன். அதனால் தான் அந்த புகழை எல்லாம்விட்டு துபாயில் இருக்கிறேன். என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்வதை நான் ரொம்ப விரும்புகிறேன். எனக்கு சின்ன வயதில் சொல்லிக்கொடுக்கப்பட்ட எல்லா விஷயங்களும் இப்போது எனக்கு பயன்படுகிறது. ஒரு 20 வருடத்திற்கு முன் என்னை நீங்கள் பார்த்திருந்தால் என்னை வெறுத்திருப்பீர்கள். உங்களைச் சுற்றி நிறைய பேர் இருக்கும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகின்றன. அதற்கான நான் நிறைய நேரத்தை வீணடிக்கிறேன் என்று எனக்கு தோன்றியது அதனால் முடிந்த அளவிற்கு யாரையும் சாராமல் சுதந்திரமாக இருக்க நான் பழகிக்கொள்கிறேன். என் வாழ்க்கையில் நான் புகழை விட்டு விலகி வந்து ரேஸிங் களத்திற்கு வந்ததை ரொம்ப பெருமையாக கருதுகிறேன். புகழ் ஒரு போதை என்பதை   என்னுடைய கடந்த கால அனுபவவங்களை வைத்து நான் அறிந்திருக்கிறேன். அதனால் முடிந்த அளவிற்கு அது என்னை பாதிக்காத விதத்தில் அதிலிருந்து விலகி இருக்கிறேன். " என அஜித் கூறியுள்ளார் 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Sengottaiyan VS EPS: இபிஎஸ்-க்குத்தான் துரோகத்திற்கு நோபல் பரிசு தரனும்.. செங்கோட்டையன் சரமாரி விமர்சனம்!
Sengottaiyan VS EPS: இபிஎஸ்-க்குத்தான் துரோகத்திற்கு நோபல் பரிசு தரனும்.. செங்கோட்டையன் சரமாரி விமர்சனம்!
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
Hyundai Venue N Line; ஹுண்டாய் தந்த சர்ப்ரைஸ்.. என் - லைன் எடிஷனை இறக்கி சம்பவம், அப்க்ரேட்கள், புக்கிங் ஓபன்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Embed widget