மேலும் அறிய

குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!

எதிர்கால ஆளுமைகளான குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் வழங்கும் 10 முக்கிய ஆலோசனைகள்!

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பணிச்சுமை, மன அழுத்தம் மற்றும் குடும்ப நெருக்கடிகள் காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநலனில் போதிய கவனம் செலுத்தத் தவறி விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. இச்சூழலை மாற்ற, குழந்தைகளின் மனநலத்தை மேம்படுத்துவதற்கான 10 எளிய வழிகளை யுனிசெஃப் (UNICEF) பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அன்பான கவனிப்பும், அரவணைப்பும் ஒரு குழந்தையின் சமூக மற்றும் உணர்ச்சிக் கையாளும் திறனை வளர்க்கும் வலுவான அடித்தளமாக அமையும். இது அவர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்" என்று தெரிவித்துள்ளது.

யுனிசெஃப் வழங்கும் 10 ஆலோசனைகள்

  1. உறுதுணையாக இருங்கள்: உங்கள் குழந்தைகள் தங்களைத் தனிமையாக உணர விடாதீர்கள். அவர்களுக்குத் தேவைப்படும்போது அல்லது அவர்கள் ஏதேனும் பகிர விரும்பும்போது நீங்கள் எப்போதும் துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குங்கள்.
  2. உதவி கேட்பது தவறல்ல: பெரியவர்களுக்கே சில நேரங்களில் தனியாகத் தீர்க்க முடியாத சிக்கல்கள் வரும் என்பதை அவர்களுக்குப் புரியவையுங்கள். யாராவது ஒருவரின் உதவியை நாடுவது தவறல்ல என்பதையும், அது ஒரு துணிச்சலான செயல் என்பதையும் உணர்த்துங்கள்.
  3. உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்: எந்த பாகுபாடும் இல்லாமல் குழந்தைகளின் உணர்வுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக நெருக்கமாக இருங்கள்.
  4. பகிர்வதை ஊக்குவியுங்கள்: டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயது பிள்ளைகள் தங்களது உள்ளக் குமுறல்களையும் உணர்வுகளையும் உங்களிடம் வெளிப்படையாகப் பகிர ஊக்குவியுங்கள்.
  5. நலன் விசாரித்தல்: அவர்களுடன் தினமும் உரையாடுங்கள். அன்றைய நாள் எப்படிச் சென்றது? என்ன செய்தார்கள்? என்பதை அன்புடன் கேட்டறியுங்கள்.


குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!

  1. தனிப்பட்ட சுதந்திரம்: பதின்ம வயதுப் பிள்ளைகளுக்குத் தேவையான தனிப்பட்ட நேரத்தையும், சுதந்திரத்தையும் (Space) வழங்கத் தவறாதீர்கள்.
  2. இயல்பான உணர்வுகள்: கவலைப்படுவது, மன அழுத்தத்திற்கு உள்ளாவது அல்லது சோகமாக இருப்பது பதின்ம வயதில் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.
  3. பேசுவது நல்லது: மனதில் இருப்பதைப் பேசுவது சில நேரங்களில் பயமாக இருக்கலாம், ஆனால் பேசுவதே சரியான தீர்வு என்பதை அவர்களுக்குப் புரியவையுங்கள்.
  4. மாற்று வழிகள்: ஒருவேளை உங்கள் பிள்ளைகள் உங்களிடம் பேசத் தயங்கினால், அவர்களுக்குப் பிடித்தமான அத்தை, மாமா, பயிற்சியாளர்கள் அல்லது மருத்துவர்களிடம் பேசப் பரிந்துரைக்கலாம்.
  5. தீர்வு காணுதல்: உங்கள் பிள்ளைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைந்தால், அவர்களுடன் அமர்ந்து அந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளைப் பற்றிச் சிந்தியுங்கள்.

குழந்தைகளின் மனநலனைப் பேணுவது என்பது அவர்களின் எதிர்கால ஆளுமையை வடிவமைக்கும் மிக முக்கியமான பொறுப்பாகும். பெற்றோர்கள் இந்த எளிய ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும் என யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Stalin Vs EPS: தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
Gold Silver Rate Today Feb.13: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Vs EPS: தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
தேர்தல் தோல்வி பயம்.! முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? இபிஎஸ் கிண்டல்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
TVK Vijay: ''இந்த ஆண்டுதான் கோடையா? என்னால்தான் மகளிர் உரிமைத்தொகை; திகில் ஊட்டும் விசில்''- விமர்சித்த விஜய்
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
மகளிருக்கு ரூ.5000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு; கம்பி கட்டும் கதை- அன்புமணி காட்டம்!
Gold Silver Rate Today Feb.13: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.. மகளிர் வங்கி கணக்கில் 5,000 ரூபாய் இன்று டெபாசிட் - முதலமைச்சர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
அடிதூள்.. மகளிர் வங்கி கணக்கில் 5,000 ரூபாய் இன்று டெபாசிட் - முதலமைச்சர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
Magalir urimai thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 2,000 உயர்த்தப்படும்.! காலையிலேயே குஷியான அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகை ரூ. 2,000 உயர்த்தப்படும்.! காலையிலேயே குஷியான அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
Top 10 News Headlines: ‘தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு‘, தமிழ்நாட்டில் அமித் ஷா, எகிப்து பிரமிடுகளில் தமிழர்களின் பெயர்கள் - 11 மணி செய்திகள்
‘தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு‘, தமிழ்நாட்டில் அமித் ஷா, எகிப்து பிரமிடுகளில் தமிழர்களின் பெயர்கள் - 11 மணி செய்திகள்
TN government Job: ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
ஆசிரியர்கள், அரசு பணியாளர்களாக 9,801 பேருக்கு ஜாக்பாட்.! இன்று அசத்தலான திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு
Embed widget