மேலும் அறிய

Har Ghar Tiranga: 75-வது சுதந்திர தினம்: சமூக வலைதளங்களில் இந்தி ஹேஷ்டேகைப் பயன்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்..

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.  

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.  

இதுகுறித்து மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக "ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி" என்ற பொருள்படும் #harghartiranga இந்தி ஹேஷ்டேகைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில்  பதிவுகள் இட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, 'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் தேச பக்தி விழிப்புணர்வுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த பிரச்சாரம் ஓராண்டாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

'ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்' திருவிழாவின் ஒரு பகுதியாக 'ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி' என்ற பொருள்படும் 'ஹர் கர் திரங்கா' (har ghar tiranga) பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga என்ற ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. 


Har Ghar Tiranga: 75-வது சுதந்திர தினம்: சமூக வலைதளங்களில் இந்தி ஹேஷ்டேகைப் பயன்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்..

அதில், ''மத்தியக் கலாச்சாரத்துறை அமைச்சகம் https://harghartiranga.com/ என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இதில், மக்கள் தேசியக் கோடியை ஏற்றி, அதனுடன் செல்ஃபி எடுத்து அதைப் பதிவேற்றலாம்.

மாணவர்கள், பேராசிரியர்கள் ஊழியர்கள் மத்தியில் இந்த இணையதளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில்  #harghartiranga என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி பதிவுகள் இட வேண்டும். 

ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அதிக அளவிலான இந்தியர்கள், தங்கள்  ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 *

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
US Suspends Visa: ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
US Suspends Visa: ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Embed widget