மேலும் அறிய

Group 4 Result 2025: இந்த மாதத்திலேயே வெளியாகும் குரூப் 4 தேர்வு முடிவுகள்; எப்போது? காண்பது எப்படி?

TNPSC Group 4 Result 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 25 வகையான பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்.4-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் ஆன்லைனில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

என்னென்ன பதவிகளுக்கு இந்தத் தேர்வு?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 25 வகையான பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

இந்தத் தேர்வுக்கு மொத்தம் 13,89,738 விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பித்து இருந்தனர். இதில் சுமார் 11.50 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 4,922 தேர்வுக்‌ கூடங்களில்‌ தேர்வு 200 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் தேர்வு நடைபெற்றது. ஜூலை 12ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற்றது.

கடினமாக இருந்த தேர்வு

இதில் தமிழ் பாடத்துக்கு 100 மதிப்பெண்கள், பொது அறிவு மற்றும் மனத்திறன் சோதனைக்கு 100 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு தேர்வு ஒரே கட்டமாக நடந்தது. இதில் பொதுத்தமிழ் கேள்விகள் கடினமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்வு முடிவுகள் எப்போது?

தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறும்போது, ’’3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மதிப்பீட்டு ஆய்வகம் மூலம், கணினியைக் கொண்டு குரூப் 4 வினாத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. நம்மிடம் 6 மதிப்பீட்டு ஆய்வகங்கள் உள்ளன’’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அக்டோபர் 4ஆம் வாரத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதும் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
  • அதில் குரூப் 4 தேர்வு முடிவுகள் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில் தேர்வரின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.
  • தேர்வரின் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். அதை வருங்காலப் பயன்பாட்டுக்காக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

காலியிடங்களின் நிலை என்ன?

குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்ப, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 727 காலியிடங்கள் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மொத்தம் 4,662 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காலியிடங்களின் எண்ணிக்கை, பல்வேறு துறைகளிடம் கோரப்படும் என்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவலுக்கு: https://www.tnpsc.gov.in/

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
விஜய்யோடு கை கோர்க்கும் செங்கோட்டையன்.! ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சொன்ன முக்கிய தகவல்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
IND Vs SA Test: சரித்திரம் படைக்குமா? அவமானத்தை தவிர்க்குமா? 522 ரன்கள் தேவை? கடைசி நாளில் இந்திய அணி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
T20 world cup 2026: டி20 உலகக் கோப்பை அட்டவணை - எங்கு? எப்போது? யார் யாருடன் மோதல்? இந்தியா - பாக்., போட்டி
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tata Sierra vs Hyundai Creta: க்ரேட்டாவை விட பெரிய காரா சியாரா? விலை, அம்சங்களில் சம்பவம் செய்த டாடா - பெஸ்ட் எஸ்யுவி?
Tata Sierra vs Hyundai Creta: க்ரேட்டாவை விட பெரிய காரா சியாரா? விலை, அம்சங்களில் சம்பவம் செய்த டாடா - பெஸ்ட் எஸ்யுவி?
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
Embed widget