மேலும் அறிய

IIT Madras: இந்தியாவின் பெருமை! ஐஐடி சென்னை 3 பேராசிரியர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது; எதற்கு?

ஐஐடி சென்னை பேராசிரியர் தலப்பில் பிரதீப், பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும் பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோருக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐஐடி சென்னையின் (IIT Madras) மூன்று பேராசிரியர்கள், மத்திய அரசின் 'ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் 2025' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைகளின் பல்வேறு துறைகளில் சிறப்பான மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளுக்காக தேசத்தின் மிக உயர்ந்த அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, பேராசிரியர் தலப்பில் பிரதீப், பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும் பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தேசிய முன்னுரிமைகளை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை முன்னெடுத்துச் சென்று உலகளாவிய அறிவியல் எல்லைகளை முன்னேற்றுவதில் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையங்களில் ஒன்றாக ஐஐடி சென்னையின் நிலையை உறுதிப்படுத்துகிறது.

இந்திய அரசால் வழங்கப்படும் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது, நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திய முன்மாதிரியான சாதனைகள் மற்றும் வாழ்நாள் பங்களிப்புகளைப் பாராட்டுகிறது. இது நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது — விஞ்ஞான் ரத்னா (VR), விஞ்ஞான் ஸ்ரீ (VS), விஞ்ஞான் யுவா – சாந்தி ஸ்வரூப் பட்நகர் (VY-SSB) மற்றும் விஞ்ஞான் டீம் (VT).

விருது பெற்றவர்கள்:

  • விஞ்ஞான் ஸ்ரீ: பேராசிரியர் தளப்பில் பிரதீப், வேதியியல் துறை, IIT மெட்ராஸ்.
  • விஞ்ஞான் யுவாசாந்தி ஸ்வரூப் பட்நகர்: பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம், மின் பொறியியல் துறை மற்றும் பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, IIT மெட்ராஸ்.

 

எதற்காக இந்த விருது?

பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம், குறைந்த விலையில் சுகாதார தொழில்நுட்பங்கள், மருத்துவ சாதனங்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட பெரிய அளவிலான மனித மூளை இமேஜிங் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், சுகாதாரத் தொழில்நுட்பப் பகுதியில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆர் & டி மையங்களை நிறுவியதற்காகவும் கவுரவிக்கப்பட்டுள்ளார். அவரது குழு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்கள், தொழில்கள், அரசு நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த விலையில் சுகாதார தொழில்நுட்பங்களை உருவாக்கி, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 15 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளைச் சென்றடைந்துள்ளது.

பேராசிரியர் ஸ்வேதா பிரேம் அகர்வால், மறைகுறியாக்கத் துறையில் (Cryptography) அவரது முன்னோடி ஆராய்ச்சிப் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது ஆராய்ச்சிக் குழு, மேம்பட்ட மறைகுறியாக்கச் செயல்பாடுகளைச் செயல்படுத்தப் பயன்படும் புதிய கணிதக் கோட்பாடுகளை (mathematical conjectures) உருவாக்குவதில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
Embed widget