மேலும் அறிய

NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தேசிய, மாநிலப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், என்ஐடிகள், அரசுக் கல்லூரிகளில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில், இரட்டை மேஜர் படிப்புகள், குறிப்பாக பள்ளி அளவிலான கல்வி மற்றும் குறிப்பிட்ட துறைசார் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எங்கே?

தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்ஐடி திருச்சியில், பி.ஏ., பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பொது நுழைவுத் தேர்வு

இவற்றில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 13 வகையான மொழிகளில் 178 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கணினி முறையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. மார்ச் 18 – 19ஆம் தேதிகளில் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு மைய விவரம் வெளியிடப்படும். அனுமதிச் சீட்டு தேர்வுக்கு 3, 4 நாட்கள் முன்னதாக வெளியாகும். இந்தத் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://exams.nta.ac.in/NCET/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை, தேர்வு மைய விவரங்கள், வினாத்தாள், இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த முழு தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NCET/images/public-notice-for-inviting-online-application-of-ncet-2025-dated-20-feb-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://exams.nta.ac.in/NCET/ 

தொலைபேசி எண் - 011-4075 9000

இ மெயில் முகவரி - ncet@nta.ac.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
Embed widget