மேலும் அறிய

School Discipline : நிலைமை கைமீறினால் மாணவர்களுக்கு டிசி வழங்க அரசு தயங்காது; அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

நிலைமை கைமீறிச் சென்றால் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நிலைமை கைமீறிச் சென்றால் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க அரசு தயங்காது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான கல்வி குறித்த கருத்தரங்கை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 12ஆம் தேதி) தொடங்கி வைத்தார். 

அதற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

''கொரோனாவுக்குப் பின் நீண்ட காலத்துக்குப் பிறகு வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும், ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கருத்தரங்கத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மகிழ்ச்சிகரமான சூழலை அளிக்கும் இடமாக இருக்க வேண்டும். 

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகளைத் தவிர்க்க, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். மாணவர்களின் தனித்திறனை வளர்க்கப் பள்ளிகளில் கலை இலக்கியத் திருவிழாக்கள், மன்றங்கள், சூழலியல் அமைப்புகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். 

இவற்றை ஆரோக்கியமான போட்டிகளாக நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களை சர்வதேச, தேசிய அளவில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நன்னெறி வகுப்புகள், உளவியல் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. எதிலும் கணிதம், யாவும் அறிவியல் என்ற வகையில் தமிழகம் முழுவதும் நடமாடும் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். 


School Discipline : நிலைமை கைமீறினால் மாணவர்களுக்கு டிசி வழங்க அரசு தயங்காது; அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

'எங்களைப் பாதுகாக்க இந்த அரசு இல்லையா?'

இதையும் மீறி மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும்போது, அவர்களின் பெற்றோரே மாற்றுச் சான்றிதழைத் தரச்சொல்கின்றனர். மாற்றுச் சான்றிதழைத் தருவது ஏற்கெனவே உள்ள விதிமுறைதான். ஆனால் அதை இதுவரை யாரும் செய்யவில்லை. ஆசிரியர்கள் பெற்றோரிடம் பேசி, மீண்டும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் படிப்பைத் தொடர வைத்துள்ளனர். இப்போது, 'எங்களைப் பாதுகாக்க இந்த அரசு இல்லையா?' என்று ஆசிரியர்கள் கேட்கும்போது அதற்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. 

ஏற்கனவே 8 மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொண்ட மாணவர்களுக்கும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் ஏதும் வழங்கப்படவில்லை. அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிலைமை கைமீறிச் செல்லும்போது மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.

2 ஆண்டுகளாகப் பொதுமுடக்கத்தில் இருந்ததால், இவ்வாறு நடந்துகொண்டதாக மாணவர்கள் சாக்கு கூறுகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் மீதே அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. தவறாக நடந்துகொள்ளும் மாணவர்களை விசாரிக்க ஒழுங்குக் குழு அமைக்கப்படும். அந்தக் குழு முறையாக இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்க இணை இயக்குநர்கள், இயக்குநர்கள் கவனிப்பர். அதற்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். இனி மாணவர்கள் எந்தவிதத் தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது''

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget