மேலும் அறிய

பாலஸ்தீன ஆதரவு நாடகம்; ஆசிரியர்கள் தடுத்ததால் கொந்தளிப்பு- அரசுப் பள்ளியில் பெரும் சர்ச்சை!

நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சில ஆசிரியர்கள் மேடைக்கு வந்து, நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களிடம் உத்தரவிட்டனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பளா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நடத்திய பாலஸ்தீன ஆதரவு நாடகம் (மைம்) ஒன்று ஆசிரியர்களால் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அங்கு நடக்கும் அநீதிகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

ஆனால், நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சில ஆசிரியர்கள் மேடைக்கு வந்து, நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களிடம் உத்தரவிட்டனர். ஆசிரியர்களின் இந்த செயல், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனாதன சக்திகளின் தலையீடு

நாடகம் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, இந்திய மாணவர் சம்மேளனம் (SFI) பள்ளி முன்பாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆசிரியர்களின் இந்த செயலை சனாதன சக்திகளின் தலையீடு என்றும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உடனடியாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் இந்த சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததுடன், மாணவர்களின் நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமையை மீறுவதா?

மாணவர்களின் கலை வெளிப்பாட்டைத் தடுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமான விவாதங்களையும், சமூகப் பொறுப்புணர்வையும் வளர்ப்பதற்குத் தடையாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவின் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாணவர்களின் உரிமைகளும், கருத்து சுதந்திரமும் கல்வி நிறுவனங்களில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
வரலாறு படைக்கும் புதுச்சேரி! ரூ.1,975 கோடி முதலீடு... 8,500 பேருக்கு வேலை உறுதி!
Embed widget