மேலும் அறிய

Karur: 5 மாணவிகளுக்கு 'பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’; பள்ளி செல்லக் குழந்தைகளை கண்டறிந்து மதிப்பெண் வாங்க செய்த கரூர் ஆட்சியர்

வாளியம்பட்டியிலிருந்து 22 பள்ளிசெல்லா குழந்தைகளை அழைத்து வந்ததில், 5 மாணவிகள் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதை பரிசுகள் வழங்கி சிறப்பித்த கரூர் ஆட்சியர்.

மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி முகாமில் " பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு"

இராச்சாண்டார் திருமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி முகாமில் "பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு" என்ற மாவட்ட ஆட்சியரின் முத்தான திட்டத்தின் மூலம், 2022-2023-ம் கல்வியாண்டில் வாளியம்பட்டியிலிருந்து 22 (இருபத்தி இரண்டு) பள்ளிசெல்லா குழந்தைகளை அழைத்து வந்ததில் ஐந்து மாணவிகள் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதை பரிசுகள் வழங்கி சிறப்பித்த நமது மாவட்ட ஆட்சியரின் நிகழ்வுகள் குறித்த அறிக்கை.

 


Karur: 5  மாணவிகளுக்கு 'பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’; பள்ளி செல்லக் குழந்தைகளை கண்டறிந்து மதிப்பெண் வாங்க செய்த கரூர் ஆட்சியர்

 

2022-2023ம் கல்வியாண்டில் "வாளியம்பட்டி" என்ற R.T மலை ஊராட்சியை சேர்ந்த கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு நமது கரூர் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு கவனத்தினால் “பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு” என்ற நிகழ்வின் மூலம் வாளியம்பட்டியிலிருந்து ஒரு சிறப்பு பேருந்தும் அக்கிராமத்திற்கு விடப்பட்டு, அங்கிருந்து நமது மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் அடங்கிய குழுக்கள் மூலம் 22 மாணவிகள் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இராச்சாண்டார் திருமலைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் கீழ்க்கண்ட 5 மாணவிகள் 10-ம் வகுப்பில் படித்து ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 458 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவிகளையும் கேடயம் வழங்கி கௌரவித்தார். இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி மாணவிகளுக்கு கல்வி புகட்டிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வினால் ஆசிரியர்கள் வாளியம்பட்டி மற்றும் ஆர்டிமலை மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். 500க்கு 458 மதிப்பெண் எடுத்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் N.பூரணாஸ்ரீ. A பவ்யா,  K. பிரியதர்ஷினி 

 

 

 


Karur: 5  மாணவிகளுக்கு 'பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’; பள்ளி செல்லக் குழந்தைகளை கண்டறிந்து மதிப்பெண் வாங்க செய்த கரூர் ஆட்சியர்

 

வாளியம்பட்டி என்ற கிராமத்தில் இருந்து "பள்ளிக்கூட மணியடிச்சாச்சு” என்ற நிகழ்வின் மூலம் 2022-2023-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டு 10ம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகள் பெயர்ப்பட்டியல்

1)சகாவியா-364 தபெ சக்திவேல் மேலவாளியம்பட்டி 2)பி. நித்யா -216 த/பெ பிச்சை கீழவாளியம்பட்டி, 3)பரீனா 319 த/பெ பழனிச்சாமி மேலவாளியம்பட்டி, 4)சி. மீனாலட்சுமி - 347 த/பெ சின்ராசு கீழவாளியம்பட்டி, 5) சி.லோகேஷ்வரி-360 தபெ சின்னசாமி கீழவாளியம்பட்டி

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Embed widget