மேலும் அறிய

CBSE 10th 12th Result: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ!

CBSE 10th 12th Results 2025: விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, உரிய நடைமுறையின்படி மதிப்பெண்கள் சரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீடு அல்லது இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம் - சிபிஎஸ்இ.

CBSE Result 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் சிபிஎஸ்இ முக்கிய மாற்றத்தை அமல்படுத்தி உள்ளது. இதன்படி மாணவர்கள், தங்களின் திருத்தப்பட்ட விடைத் தாள்களை மறு மதிப்பீடு அல்லது மறு சரிபார்ப்புக்கு முன்னதாகவே பார்க்கலாம்.

தற்போதைய நடைமுறையின்படி, மாணவர்கள் முதலில் மதிப்பெண் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் விடைத்தாள் நகல்களைக் கோர வேண்டும், பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் சரிபார்ப்பு, மறு மதிப்பீடு

இருப்பினும் இந்த ஆண்டு முதல், மாணவர்கள் தங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் நகல்களை முதலில் பெற முடியும். அவர்கள், தங்களின் விடைத் தாள்களை மதிப்பாய்வு செய்த பிறகு, மதிப்பெண் சரிபார்ப்பு, மறு மதிப்பீடு அல்லது இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாமா என்பதை அவர்கள் முடிவு செய்ய முடியும்.

இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, மதிப்பெண் சரிபார்ப்பைத் தேர்வு செய்யலாமா, மதிப்பெண்களை மறுகூட்டல் செய்தல் அல்லது மதிப்பீடு செய்யப்படாத கேள்விகள் இருக்கிறதா என்று பார்த்தல் அல்லது ஒரு கேள்வி அல்லது பல கேள்விகளை மறுமதிப்பீடு செய்யக் கோருவதா என்பதைத் தேர்வு செய்யலாம்.

விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, உரிய நடைமுறையின்படி மதிப்பெண்கள் சரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீடு அல்லது இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது?

CBSE 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளை  மாணவர்களும் பெற்றோர்களும் cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in, results.gov.in மற்றும் digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் UMANG செயலி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?
TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?
தனியார் கல்லூரியின் BC, MBC மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
தனியார் கல்லூரியின் BC, MBC மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
Paranthaman DMK:
Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Chennai Power Cut: சென்னைல வியாழக் கிழமை (17.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல வியாழக் கிழமை (17.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Embed widget