மேலும் அறிய

மீண்டும் வேலை கொடுக்கவில்லை எனில்.. அண்ணா பல்கலை. ஆசிரியர் தற்கொலை மிரட்டல்- அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!

போதிய திறமையுடன் வேலை செய்யவில்லை என்று கூறி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளா விட்டால் இறந்துவிடுவேன் என்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில், அரசு வேலை என்பது கனவாக மாறி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் அரசுகள் வேலை அளிப்பதை ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலையில் போதிய திறமையுடன் வேலை செய்யவில்லை என்று கூறி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் வேலை அளிக்கவில்லை எனில், தற்கொலை

இதுபற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் பண்ருட்டி வளாகத்தில் பணிபுரியும் 40 வயது ஆசிரியர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எனக்கு மீண்டும் வேலை அளிக்கவில்லை எனில், தற்கொலை செய்து கொள்வேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்கூட்டியே எந்த தகவலும் இல்லாமல், நோட்டீஸ் அளிக்காமல், 23 ஆசிரியர்கள் இவ்வாறு வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோசமான செயல்திறன் காரணமாக இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் அந்த வீடியோவில் கூறும்போது, என்னுடைய வேலையில் நிச்சயமாக நான் தகுதி வாய்ந்தவராகவும் திறமையாளராகவும் இருக்கிறேன்.

ஆனாலும் என் திறன் சரியில்லை என்றுகூறி, வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். இது என் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. சில நாட்களுக்கு உள்ளாக எனக்கு வேலை திரும்பக் கிடைக்கவில்லை எனில், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆணையர் இன்னசண்ட் திவ்யாதான் முழுக் காரணம்.

மாதம் 27 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம்

11 ஆண்டுகள் அனுபவம் கொண்ட எனக்கு, மாதம் 27 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைக்கிறது. நான் திறமையில்லாதவன் என்று அழைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு என்னால் வாழவே முடியவில்லை’’ என்று குமுறி உள்ளார்.

மேலும் இதுகுறித்து தனியார் ஆங்கில நாளிதழிடம் பேசிய அவர், ’’ஓர் ஐஏஸ் அதிகாரி என்னை தகுதியில்லாதவன் என்று கூறுவதா? பிற நிரந்தர ஊழியர்களை ஒப்பிடும்போது, என்னுடைய செயல் திறன் சிறப்பாக இருக்கும்.

தமிழ் மீடியம் பள்ளிகளில் இருந்து வரும் மணவர்களுக்கு, பொறியியல் படிப்புகளின் கருத்துகள புரியவைப்பதில் சவாலை எதிர்கொள்கிறோம். அதேபோல ஜூன் மாத ஊதியம் எப்போதுமே தாமதமாகவே வழங்கப்படுகிறது’’ என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்துக் கேட்க அரசுத் தரப்பைத் தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. கல்வி அதிகாரிகள் தரப்பிலும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget