மேலும் அறிய

பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் ஏரியில் மீன்பிடித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவரின் 9 வயது மகன் தரணிதரன், ஜெயப்பிரகாஷ் என்பவரின் 7 வயது மகன் விக்னேஸ்வரன், வீரமணி என்பவரின் 4 வயது மகன் வீரன் ஆகியோர் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் ஏரியில் சென்று மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதியில் சிறுவர்கள் சென்றபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினர்.

பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் ஏரியில் மீன்பிடித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு


வேலைக்கு சென்ற பெற்றோர்கள் திரும்பி வந்த போது சிறுவர்கள் இல்லாதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர் அப்போது எங்கு தேடியும் சிறுவகள் கிடைக்கவில்லை. மூன்று  சிறுவர்களும் நீரில் மூழ்கியதை அப்பகுதி இளைஞர்கள் பார்த்த நிலையில், இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டதுடன் உயிருக்கு போராடிய ஒரு குழந்தையை மீட்டு   மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் ஏரியில் மீன்பிடித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற 

https://bit.ly/2TMX27X

இருப்பினும் அக்குழந்தையும்  மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வந்த வெறையூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன் குமார் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மூன்று சிறுவர்களின் உடல்களை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் ஏரியில் மீன்பிடித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டதில் கடந்த சில நாட்கள் முன்பாக பெய்த கன மழையால் குளம், ஏரி போன்ற நீர் நிலைகள் தண்ணீர் நிரம்பி உள்ளதால் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிறுவர்களை உறவினர்கள் வீட்டில் பாதுக்காப்பான இடத்தில் விட்டு செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

குடிக்க பணம் தர மறுத்த தந்தையை அடித்து கொன்ற மகன்!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
Embed widget