மேலும் அறிய

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்

கீரைத்துறை பகுதியில் 190கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் மூவர் சிக்கினர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால் போதைக்கு அடிமையான நபர்கள் யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்ச ஆரம்பித்தனர். இதனால் பலரது மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதே போல் மோட்டார் சைக்கிளில் சென்று குட்கா - பான்மசாலா போன்ற பொருட்களை டோர் டெலிவரி செய்வது. தூக்க மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்த விற்பனை செய்வது. பதுக்கி வைத்த டாஸ்மாக் பாட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதென,  விநோத போதை பழக்கமும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்தது.
 

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்
 
 
மதுரை மத்திய சிறையில் காவலரே கைதுக்கு கஞ்சா சப்ளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை கீரைத்துறை, பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் மதுரை பெருங்குடி பகுதியில் வந்த ஷேர் ஆட்டோ ஒன்றை மடக்கிய காவல்துறையினர் அதனை சோதனையிட்டபோது ஆட்டோவில் சுமார் 60 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கி, 5 தோட்டா, ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவை இருந்தது.
 

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்
 
 
அவர்கள் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன், அவரது சகோதரர் சோலை, வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாரிமுத்து ஆகிய மூவரையும் அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண்குமாரின் மாமா  கீரத்துரை முனியசாமி மூலம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்து சோதனையில் 130 கஞ்சா பிடிபட்டது. மொத்தம் 190 கிலோ கஞ்சாவை பிடித்த காவல்துறையின்  கஞ்சா விற்பனையில் யார், யார் சம்மந்தப்பட்டுள்ளனர் என்று விசாரணை செய்துவருகின்றனர்.
 
 

மதுரையில் கஞ்சா கும்பல் சிக்கியது; துப்பாக்கி, பணம் பறிமுதல்
 
மேலும் இது குறித்து காவல்துறையினர் சிலர்...," பூமிநாதனின் மாமா ரவுடி வெள்ளை காளிக்கு தெரிந்த சக்கிமங்கலம் சதீஷ், அவரது மைத்துனர் பிரகாஷ் மூலம் கஞ்சா மொத்தமாக வாங்கி விற்று வந்துள்ளனர். இது தொடர்பாகவும் தனி விசாரணை செய்கிறோம். குற்றவாளி அருண்குமார், சதீஷை தேடிவருகிறோம். அவர்களை பிடித்த பின்னர் கஞ்சா விற்பனை கும்பல் விரைவில் பிடிபடும்” என்றனர்
 
 
 
 
துப்பாக்கி, கஞ்சா உள்ளிட்டவைகளை கைபற்றி குற்றவாளிகளை கைது செய்தது மதுரையி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல்துறையினரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணைகமிஷனர் ராஜசேகரனும் பாரட்டினர்.
 

தலைப்பு செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
" பேரப் பிள்ளைகள் உள்ள வயதில் சிறுமியுடன் காதல் திருமணம் " முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget