மேலும் அறிய

Crime: ஸ்பாவில் வேலை! ஒருநாளைக்கு 10-15 பேரால் பாலியல் வன்கொடுமை! இளம்பெண் கொடுத்த பகீர் புகார்!

ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் புகாரளித்துள்ளார்.

அழகு நிலையத்தில் வேலை எனக்கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் புகாரளித்துள்ளார்.

ஹரியானாவின் குரூக்ராமைச் சேர்ந்த 14 வயதி சிறுமி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அழகு நிலையத்தில் வேலை எனக்கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் புகாரளித்துள்ளார். அவருடைய புகாரில், ‘செக்டார் 49ல் தான் வசித்து வருகிறேன். நான் வேலை இல்லாத நேரத்தில் பல்வேறு இடங்களிலும் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பூஜா என்பவர் அறிமுகம் ஆனார். என்னிடம் அறிமுகமான அவர் டாக்டர் க்ளினிக் ஒன்றில் என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார்.  ஆனால் இரண்டு நாளிலேயே அங்கிருந்து என்னை நீக்கிவிட்டனர். பின்னர் நான் மீண்டும் வேலை தேடினேன். அப்போது 15 நாட்கள் கழித்து பூஜா என்னை சந்தித்தார்.  


Crime: ஸ்பாவில் வேலை! ஒருநாளைக்கு 10-15 பேரால் பாலியல் வன்கொடுமை! இளம்பெண் கொடுத்த பகீர் புகார்!

இந்த முறை கிங் ஸ்பா என்ற அழகுநிலையத்தில் என்னை வரவேற்பாளராக பணிக்கு சேர்த்துவிட்டார். அந்த அழகுநிலையம் ஓமக்ஸ் மாலில் உள்ளது.  அந்த ஸ்பா ஜுமா என்பவருக்கு சொந்தம். ஜுமாவை தன்னுடைய அத்தை என பூஜா கூறுவார். வேலைக்கு சேர்ந்த முதல்நாளே என்னுடைய சோதனை தொடங்கிவிட்டது. ஸ்பாவில் உள்ள அறையில் என்னை அழைத்துச்சென்றனர். அங்கிருந்தவர் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அடுத்த நாள் முதல் வேலைக்கு வர முடியாது எனக்கூறிவிட்டேன். ஆனால் என்னை வன்கொடுமை செய்த வீடியோவை ரெக்கார்ட் செய்து என்னிடம் காட்டினர். வெளியே விடுவோம் என மிரட்டினர். நான் தொடர்ந்து ஸ்பாவுக்குச் சென்றேன். என்னை ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் வரை வன்கொடுமை செய்தனர். பின்னர் அம்மாவிடம் நடந்ததைக் கூறி அவரின் உதவியுடன் வேலையை விட்டேன். ஆனாலும் என்னை அவர்கள் பின் தொடர்கிறார்கள். நானும் என் அம்மாவும் அபாயத்தில் உள்ளோம். நான் ஏற்கெனவே இது தொடர்பாக புகாரளித்தேன். ஆனால் குற்றவாளிக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு என்னிடம் பொய் கூறச்சொன்னார்கள். நான் ரபேல் என்பவரை காதலித்ததாகவும் ஒப்புக்கொள்ளக் கூறினர். பின்னர் நான் அந்தபுகாரை விட்டுவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Crime: ஸ்பாவில் வேலை! ஒருநாளைக்கு 10-15 பேரால் பாலியல் வன்கொடுமை! இளம்பெண் கொடுத்த பகீர் புகார்!

இது குறித்து தெரிவித்த போலீசார், '' புகாரளித்த பெண் வயது தொடர்பான ஆவணம் எதையும் இதுவரை சமர்பிக்கவில்லை. அதனால் அவர் மைனரா என்பது தெரியவில்லை. ஆனால் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்

புகாரின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த சீனியர் போலிசார் ஒருவர், ''புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget