மேலும் அறிய

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரியை மறித்து ரூ.3.50 லட்சம் வழிப்பறி

சென்னை-பெங்களூரு bதசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த லாரியை மறித்து ரூ.3.50 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகம் மாவட்டம் பெங்களூரு அடுத்த வசு கோட்டா தாலுக்காவை சேர்ந்த ராஜசேகர் ( 29 ) என்பவர்
பெங்களூரில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  இன்று விடியற் காலை வந்துள்ளார். லோடு இறக்கி விட்டு வியாபாரியிடம்  பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும்  பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். 

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரியை மறித்து ரூ.3.50 லட்சம் வழிப்பறி
 
 
லாரி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  பிள்ளைச் சத்திரம் பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்த போது, பதிவு எண் இல்லாத காரில் வந்த 4 மர்ம நபர்கள் லாரியின் குறுக்கே காரை  நிறுத்தியுள்ளனர். அதிர்ச்சியுற்ற ராஜசேகர் லாரியை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். 

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரியை மறித்து ரூ.3.50 லட்சம் வழிப்பறி
 
காரில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள் லாரியின் இடது பக்க கண்ணாடியை உடைத்து லாரி டிரைவர் ராஜசேகரை தாக்கியுள்ளனர். பின்னர்  அவரிடமிருந்த ரூ.3.50 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பினர். நீண்ட நேரம் அதிர்ச்சியிலிருந்து மீளாத  ராஜசேகர் பின்னர் சுதாரித்துக் கொண்டு காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரியை மறித்து ரூ.3.50 லட்சம் வழிப்பறி
 
புகாரைப் பெற்றுக் கொண்ட தாலுகா காவல் துறையினர் தனிப்படை அமைத்து வழிப்பறி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபகாலமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது லாரியை கடத்துவது, லாரியில் வரும் பொருட்களை கடத்துவது , பணம் வழிப்பறி செய்வது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து போலீசார் பணியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!
" எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க " மனைவி மீது சந்தேகம் - இறுதியில் நடந்ந சோகம்
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget