மேலும் அறிய

மருத்துவமனையில் ரகளை.. பிடிக்க சென்ற போலீஸ்.. விழுந்ததில் மாவு கட்டு..

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள் கைது.

காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் அடுத்த ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரிஷிவன், 22. கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில், ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வாடகைக்கு தங்கி, பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 25ம் தேதி, குடும்ப பிரச்னை காரணமாக, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது.

மருத்துவமனையில் ரகளை.. பிடிக்க சென்ற போலீஸ்.. விழுந்ததில் மாவு கட்டு..
 
அப்போது, அங்கு வந்த ரிஷிவனின் நண்பர்கள், ரிஷிபனின் மரணத்திற்கு, அவரின் மனைவி சாருமதி தான் காரணம் என கூறி, சண்டையில் ஈடுபட்டனர். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டினர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், ரகளையில் ஈடுபட்ட ரிஷிவனின் நண்பர்களான மேடவாக்கம் மணிகண்டன், 21, மேலக்கோட்டையூர் கலையரசன், 29, வேங்கடமங்கலம் சலீம், 36, ரத்தினமங்கலம் முசரப், 55, ஆகியோரை கைது செய்தனர்.

மருத்துவமனையில் ரகளை.. பிடிக்க சென்ற போலீஸ்.. விழுந்ததில் மாவு கட்டு..
 
இதில், போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற கலையரசன் மற்றும் மணிகண்டனுக்கு, வலது காலில் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின், நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

மருத்துவமனையில் அவதி

மருத்துவமனையில் அராஜகம் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,  அவர்கள் கால் முறிவுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்பொழுது கால் முறிவால் வேதனை அடைந்த இளைஞர்கள், வலி தாங்க முடியாமல் இருந்த அப்பா, மகள் பார்த்து,ஏன் இவர்களுக்கு தேவையில்லாத வேலை என  பேசிக்கொண்டே சென்றனர்.


மருத்துவமனையில் ரகளை.. பிடிக்க சென்ற போலீஸ்.. விழுந்ததில் மாவு கட்டு..

 தொடரும் குட்டி ரவுடிகள் அட்டகாசம்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்கள் நாளடைவில்,  அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு தவறான பாதைக்கு சென்று வருவது தொடர்கதை ஆகி வருகிறது.  சிறு சிறு திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இதுபோன்ற இளைஞர்கள் நாளடைவில் கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களிலும் ஈடுபட துவங்குகின்றனர்.  காவல்துறையினரும் கஞ்சாவ ஒழிப்பை,  முறையான கண்காணிப்புகள் செய்யாததால் கஞ்சா விற்பனை என்பது சர்வ சாதாரணமாக கிடைத்து வருகிறது.  

கடுமையான நடவடிக்கை

இதுகுறித்தும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வந்த நிலையிலும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டங்களில் கஞ்சாவை ஒழிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.  இதன் காரணமாகவே பல்வேறு குட்டி ரவுடிகள் உருவாகுவதும் , அவர்கள் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுப்பது மட்டுமில்லாமல் இது போன்ற நபர்கள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ,  அதை செய்ய வேண்டும் என்பதும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget