மேலும் அறிய

ரயிலில் ரூ180 கோடி போதைப் பொருள் சிக்கிய வழக்கு! பிள்ளமன் பிரகாஷ் மனைவி கைது

மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 180 கோடி மதிப்பிலான 30கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிள்ளமன் பிரகாஷ் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை போதை பொருள் வழக்கில் விசாரணையிலும் தனக்கு யாரையும் தெரியாது என கூறிவருவதால் அடுத்தடுத்த நபர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுவருகிறது.

மெத்த பெட்டமைன் போதைப்பொருள்

 
மதுரை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் 180 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய வழக்கில்  சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின்போது 6 கிலோ மெத்த பெட்டமைன் கொடுங்கையூரில் உள்ள வீட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைடுத்து வீட்டிற்கு  சென்று காவல்துறையினர் தேடியபோது கிடைக்காத நிலையில் கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர்.
 

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை

 
இதனையடுத்து வீட்டில் இருந்த பிள்ளமல் பிரகாஷின் மனைவி மோனிஷா ஷீலா(35) விடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மேற்படட விசாரணைக்காக சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலமாக மதுரைக்கு  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அழைத்துவந்து மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
 

டி.ஆர்.ஐ.,  அதிகாரிகள் தீவிர விசாரணை

 
ஏற்கனவே பிள்ளமன் பிரகாஷ்சிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருளை டாஸ்மாக். கடை ஒன்றில் அறிமுகமான இளைஞர் மூலமாக பெற்று அதனை தென் மாவட்டங்களுக்கு சென்று அந்த நபர் குறிப்பிடும் இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிடுவதாகவும், ஒரு  டெலிவரிக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை பிள்ளமன் பிரகாஷ்  மதுரை, தூத்துக்குடிக்கு ஏற்கனவே இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுத்துச் சென்றுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இதனிடையே பிரகாஷின் மனைவிக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து டி.ஆர்.ஐ., மதுரை யூனிட் அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இது போன்று போதைப்பொருள் கடத்துவதற்கு பிள்ளமன் பிரகாஷை டெலிவரி நபராக பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து தொடர் விசாரணையிலும் தனக்கு யாரையும் தெரியாது என கூறிவருவதால் அடுத்தடுத்த நபர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுவருகிறது.

மேலும் ஒருவர் கைது?

 
இந்நிலையில் மெத்த பெட்டையன் வழக்கில் மேலும் ஒருவர் கைது என தகவல் கசிந்து வருகிறது. சென்னையில் இருந்து நேற்று அவருடைய மனைவி மதுரைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மதுரையில் மேலும் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல் பரவிவருகிறது. இது குறித்த உண்மைநிலையை விரைவில் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிதுவருகின்றனர்.
 
 

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Embed widget